Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

“கிளீன் வாழைச்சேனை” எனும் தொனிப்பொருளில் சூழல்நேயச் சிரமதானம்

-கிரான் நிருபர் - மட்டக்களப்பு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுற்று புறச்சூழல் சுத்தம் தொடர்பான செயற்பாடு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. "கிளீன் வாழைச்சேனை"…
Read More...

பாதுகாப்பு உத்தியோகத்தரை கொன்று விட்டு 9 மில்லியன் ரூபாய் கொள்ளை : விசாரணைகள் ஆரம்பம்

நுவரெலியா பிரதேசத்தின் இலங்கை போக்குவரத்து சபையின் அலுவலகத்தில் இருந்து 09 மில்லியன் ரூபாய் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…
Read More...

2024 இல் மக்களை கவர்ந்த டாப் 100 நகரங்கள்

மக்களை கவர்ந்த முதல் 100 நகரங்களைக் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பட்டியலை ஈரோமானிட்டர் இன்டர்நேஷனல் (Euromonitor International) என்னும் தரவு பகுப்பாய்வு நிறுவனம்…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் உயிரிழப்பு

பதவிய-போகஹவெவ பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 73 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார்…
Read More...

2025 இல் தொழிலில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் 3 ராசியினர்

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரகங்களின் நிலையானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தும் என்று நம்பப்படுகின்றது. இன்னும் சில நாட்களில் புதிய ஆண்டில்…
Read More...

ஷேக் முஜிபூர் ரஹ்மானின் படங்களை நாணயத்தாள்களில் இருந்து அகற்ற முடிவு

பங்களாதேஷின்  முதல் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபூர் ரஹ்மானின் படங்களை அந்த நாட்டு நாணயத்தாள்களில் இருந்து அகற்ற அந்நாட்டின் இடைக்கால அரசு முடிவு…
Read More...

ஏழரை சனியின் பார்வையில் விழும் 3 ராசிக்காரர்கள்

நவகிரகங்களிலேயே மிகவும் மெதுவாக இயங்கும் கிரகமான சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சியாவார். இதனால் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். 2025 ஆம்…
Read More...

மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கு முறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்

மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் முறையான முறைமையொன்றைப் பின்பற்றுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். மதுவரித் திணைக்களத்தின்…
Read More...

புகையிரத சேவையில் தாமதம்

புத்தளம் மார்க்கத்திலான புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. சிலாபத்திலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த புகையிரதமொன்று சீதுவை புகையிரத…
Read More...

ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கைது

-பதுளை நிருபர்- பண்டாரவளை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரை 33,000 மில்லிகிராம் ஹெரோயினுடன் பண்டாரவளை விசேட…
Read More...