Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை முதல் விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்படி சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்காக மேலதிகமாக…
Read More...

2025ஆம் ஆண்டில் உப்புக்கு தட்டுப்பாடு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உப்புக்கு பற்றாக்குறை ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 30 ஆயிரம் மெற்றிக் டன் அயோடின்…
Read More...

ஜா-எல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது 40 தடவைகள் துப்பாக்கிச்சூடு!

ஜா-எல-வெலிகம்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றின் மீது, இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், டி-56 ரக துப்பாக்கியைப்…
Read More...

ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு விதித்து வெளியான சுற்றறிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது!

தங்களது பாடசாலைகளின் மாணவர்களிடம் நிதி பெற்று மேலதிக வகுப்புகளை நடத்துவதற்குத் தடை விதித்து மேல் மாகாண பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு அண்மையில் வெளியிடப்பட்ட சுற்று நிரூபம் தற்காலிகமாகக்…
Read More...

சப்ரகமுவ மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைப்பு!

சப்ரகமுவ மாகாணத்தில் தற்போது நிலவி வரும் ஆசிரியர்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக ஆசிரியர் சேவைக்கு புதிதாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாகாண…
Read More...

யாழில் அதிக ஆசிரியர்கள் இருப்பதால் ஏனைய மாவட்டங்களுக்கு இடம்மாற்றம்!

-யாழ் நிருபர்- யாழ். மாவட்டத்திலேயே அதிகளவான ஆசிரியர்கள் இருப்பதால், அவர்கள் மீண்டும் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பணிபுரிய வேண்டிய நிலைமை ஏற்படலாம் எனச் சுட்டிக்காட்டிய…
Read More...

வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு!

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தை, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் யகம்பத், நேற்று திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில்…
Read More...

17 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னாருக்கு அருகில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக்…
Read More...

காத்தான்குடி நகரசபைக்கு உட்பட்ட அனைத்து வீதிகளையும் விரைவாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை!

காத்தான்குடி நகர சபைக்கு உட்பட்ட அனர்த்தத்தினால் சேதமடைந்து காணப்படும் அனைத்து வீதிகளையும் விரைவாக புனரமைப்பு செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.…
Read More...

கல்முனை வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் பிரவேசித்த இருவரால் பரபரப்பு!

-அம்பாறை நிருபர்- வைத்திய பணிப்பாளரின் உரிய அனுமதியின்றி, வைத்தியசாலைக்குள் அத்துமீறி உட்பிரவேசித்த, இருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை…
Read More...