Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார் கெஹலிய

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகள், நாட்டிற்கு…
Read More...

தாய்வானில் நில அதிர்வு பதிவு

தாய்வானில் 5.8 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்வானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் 21 கிலோமீற்றர் தொலைவில் நில அதிர்வு…
Read More...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் தகவல்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதியுடன் நிறைவடையும். முதலாம் தவணையின் 3 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள்…
Read More...

பிள்ளையான் கைதுக்கான காரணம் வெளியானது

மட்டக்களப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை முன்னாள் இராஜாங்க அமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் 2006…
Read More...

பிள்ளையான் கைது செய்யப்பட்டமை வரவேற்கத்தக்கது: சாணக்கியன்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதை தாம் வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இந்த கைது நடவடிக்கை…
Read More...

மணல் ஏற்றி பயணித்த லொறி குடைசாய்ந்து விபத்து

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி பயணித்த லொறியை பொலிஸார் இன்று புதன்கிழமை துரத்தி சென்ற நிலையில் லொறி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பில் மேலும்…
Read More...

அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச்சென்ற மூவர் கைது

வவுனியா - பூவரசங்குளம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச்சென்ற மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பூவரசங்குளம் சந்தியில் போக்குவரத்து பாதுகாப்பு கடமையில்…
Read More...

குற்றப் புலனாய்வுப் பிரிவில் கெஹலிய ஆஜர்

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று புதன்கிழமை ஆஜராகியுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து…
Read More...

சிஐடி யில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள பிள்ளையான்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால்…
Read More...

கடமைக்கு திரும்பாத இராணுவ வீரர் கைது

-பதுளை நிருபர்- இராணுவத்தில் இருந்து விடுமுறையில் வந்த இராணுவ வீரர் கடமைக்கு திரும்பாத நிலையில், குறித்த இராணுவ வீரர் பசறை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் நேற்று செவ்வாய்க்கிழமை பசறை…
Read More...