Browsing Tag

London news today தமிழ்

மதுபான சாலை அனுமதிப்பத்திரம் தொடர்பான தகவல்களை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

மதுபானச் சட்டத்தை மீறி நிதியமைச்சர் என்ற வகையில் மதுபான சாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகத் தாக்கல்…
Read More...

தென்கொரியாவின் புதிய ஜனாதிபதி பதவியேற்றார்

தென்கொரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற லீ ஜே-மியுங், ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். சியோலில் உள்ள தேசிய சபையில் அவர் பதவியேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்…
Read More...

ஜனாதிபதி-கமத்தொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கமத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. உள்நாட்டுத்…
Read More...

பலகை வர்த்தக நிலையத்தில் பாரிய தீ பரவல்!

கொழும்பு - பிலியந்தலை வீதியில் போகுந்தர பகுதியில் அமைந்துள்ள பலகை வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள்…
Read More...

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் பேராசிரியர் கே.டி.எம்.யு. ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மின்சார சபையின் கடிதத் தலைப்பின் கீழ் இந்த நியமனம் குறித்து…
Read More...

இலங்கையில் மெட்ரோ பேருந்து : அமைச்சரவை அனுமதி!

இலங்கையில் மெட்ரோ பேருந்து : அமைச்சரவை அனுமதி! நகரப் போக்குவரத்துக்கான மெட்ரோ பேருந்து அலகொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அமைச்சரவை முடிவுகளை…
Read More...

ஆஸ்திரேலிய பிரதிப் பிரதமர் இலங்கை வந்தார்

ஆஸ்திரேலியாவின் பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், உயர்மட்டக் கூட்டங்களுக்காக ஜூன் 2 முதல் 5 வரை திட்டமிடப்பட்ட நான்கு நாடுகளின் தெற்கு மற்றும் தென்கிழக்கு…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா…
Read More...

இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் தனியார் ஆய்வகத்திற்கு ரூ 5 இலட்சம் அபராதம்

இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் தனியார் ஆய்வகத்திற்கு ரூ 5 இலட்சம் அபராதம் மல்வானாவில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வகம் ஒன்று, முழு இரத்த எண்ணிக்கை (FBC ) பரிசோதனைக்கு அரசு அனுமதித்த…
Read More...

15 வயது சிறுமி மீது கூட்டு பாலியல் வல்லுறவு : ஐவர் கைது

இந்தியா- கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியில் 15 வயது சிறுமியை ஆறு இளைஞர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...