Browsing Tag

London news today தமிழ்

பொசன் பண்டிகையை முன்னிட்டு இலவச விசேட ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு இலவச விசேட ரயில் சேவைகள் பொசன் பண்டிகையை முன்னிட்டு ரயில் திணைக்களம் விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.கொழும்பு கோட்டையிலிருந்து…
Read More...

வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்

வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் -மூதூர் நிருபர்- கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் திருகோணமலை, வெருகலம்பதி…
Read More...

சீமெந்து விலை அதிகரிப்பு

சீமெந்து விலை அதிகரிப்பு 50 கிலோ சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 கிலோ சீமெந்து மூட்டையின் மொத்த விலை 100…
Read More...

பாடசாலைகளில் நுளம்பு பரவல் தடுப்பு தொடர்பில் சிறப்பு ஆலோசனை

பாடசாலைகளில் நுளம்பு பரவல் தடுப்பு தொடர்பில் சிறப்பு ஆலோசனை பாடசாலைகளில் டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து கல்வி அமைச்சகம் சிறப்பு ஆலோசனையை…
Read More...

பொசன் பௌர்ணமி விழாவை முன்னிட்டு 3,500 பொலிஸார் பணியில்

மட்டக்களப்பு விபத்தில் 21வயது இளைஞன் உயிரிழப்பு பொசன் பௌர்ணமி விழாவிற்காக நாளை திங்கட்கிழமை முதல் அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் அட்டமஸ்தானத்திற்கு வருகை தரும் பக்தர்களின்…
Read More...

மின்சார ஊழியர் வெட்டிக் கொலை

மின்சார ஊழியர் வெட்டிக் கொலை களுத்துறை பிரதேச சபையின் மின்சார ஊழியர் ஒருவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை பனாபிட்டியவைச்…
Read More...

பேசாலை பங்கைச் சேர்ந்த 71 மாணவ மாணவிகளுக்கு திருவருட்சாதனம் வழங்கி வைப்பு

பேசாலை பங்கைச் சேர்ந்த 71 மாணவ மாணவிகளுக்கு திருவருட்சாதனம் வழங்கி வைப்பு -மன்னார் நிருபர்- மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பங்கைச் சேர்ந்த 71 மாணவ…
Read More...

இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் துறைமுகத்தில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா மீட்பு

இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் துறைமுகத்தில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா மீட்பு -மன்னார் நிருபர்- கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள…
Read More...

மதுபோதையில் மாத்திரை உண்டவர் மரணம்

மதுபோதையில் மாத்திரை உண்டவர் மரணம் -யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட முதியவர் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். கீரிமலை வீதி, சித்தங்கேணி…
Read More...

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் மேஷம் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.…
Read More...