Browsing Tag

London news today தமிழ்

3,000 வாகனங்களுடன் தீப்பிடித்து எரிந்த கப்பல்

3,000 வாகனங்களுடன் தீப்பிடித்து எரிந்த கப்பல் அலாஸ்காவில் உள்ள எலூடியன் தீவுகளுக்கு அருகில் கடலில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்தக் கப்பல் 800 மின்சார கார்கள் உட்பட…
Read More...

வெளிநாடொன்றில் 5 ஆண்டு தற்காலிக வதிவிட விசாவை பெற இலங்கையர்களுக்கு வாய்ப்பு

வெளிநாடொன்றில் 5 ஆண்டு தற்காலிக வதிவிட விசாவை பெற இலங்கையர்களுக்கு வாய்ப்பு பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு 5 ஆண்டு தற்காலிக வதிவிட விசாக்கள் வழங்கும்…
Read More...

உலகின் உயரமான ரயில்வே பாலம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது

உலகின் உயரமான ரயில்வே பாலம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான ரயில்வே பாலத்தை அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று…
Read More...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை! கொரோனா தொற்று உலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது மணமகள் தேவை என்ற விளம்பரம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.…
Read More...

போதைப் பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு

போதைப் பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு “போதையற்ற மருதூர்” எனும் தொனிப் பொருளில் சாய்ந்தமருதில் போதைப் பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு நேற்று முன் தினம் புதன் கிழமை…
Read More...

கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட சில பகுதிகளில் திடீர் மின்தடை

கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட சில பகுதிகளில் திடீர் மின்தடை கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் பியகம-பன்னிபிட்டிய பிரதான மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு…
Read More...

400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை!

400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை! அடுத்த மாதம் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை வழங்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக…
Read More...

மேர்வின் சில்வாவுக்கு பிணை

மேர்வின் சில்வாவுக்கு பிணை காணி தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்து பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின்…
Read More...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00; பாராளுமன்ற நிலையியற் கட்டளை…
Read More...

திருகோணமலை புகையிரத நிலையத்திற்கு தங்க விருது

திருகோணமலை புகையிரத நிலையத்திற்கு தங்க விருது மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தால் நடத்தப்பட்ட சிறந்த பசுமை புகையிரத நிலைய போட்டியில் திருகோணமலை புகையிரத நிலையம் இலங்கையின் முதலாவது பசுமை…
Read More...