Browsing Tag

lankasri tamil

கட்டைப்பறிச்சான் ஆற்றிற்குக் குறுக்காக உள்ள பாலத்தை உடனடியாக புனரமைக்குமாறு கோரி கஜேந்திரகுமார்…

மூதூர் பிரதேச செயலர் பிரிவில் கட்டைப்பறிச்சான் தெற்கு கிராம சேவகர் பிரிவில் கட்டைப்பறிச்சான் ஆற்றிற்குக் குறுக்காக உள்ள பாலத்தை உடனடியாக புனரமைக்குமாறு கோரி பொது நிருவாக மாகாண சபைகள்…
Read More...

எதிர் காலத்தில் ஓரணியில் திரண்டால் மட்டுமே தமிழர்களின் தேசியத்தை பாதுகாக்க முடியும்: இரா.…

சிங்கள இனவாதிகள் வடக்கு கிழக்கை ஆளுமை செலுத்தக் கூடியதாக மாற்றக் கூடிய நிலை மற்றும் கெடுபிடிகள் நிறுத்தப்பட வேண்டுமாயின் தமிழ் தேசியத்தை பலப்படுத்த தமிழ் தேசியத்தின் பால் கட்சிகள்…
Read More...

காணாமல் போனவரை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை!

கொழும்பு கொட்டஹேன பகுதியில், கடந்த வருடம் நவம்பர் 04 ஆம் திகதி முதல், காணாமல் போனதாகக் கூறப்படும், 69 வயதுடைய ஒருவரைக் கண்டுபிடிக்க, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.…
Read More...

மட்டக்களப்பு ஆரையம்பதியில் விபத்து: இருவர் காயம்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் முச்சக்கரவண்டியும் மோட்டர்சைக்கிலும் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். ஆரையம்பதி செல்வாநகர் மத்தி, பிரதான வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றும்…
Read More...

பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத்தலைவராக சாணக்கியன் தெரிவு!

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின், இணைத் தலைவர்களாக, பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரும், தெரிவு ஒன்றியத்தின்…
Read More...

சுண்ணக்கல்லுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார்!

-யாழ் நிருபர்- கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால், சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறிக்கப்பட்டு, சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சுண்ணக்கல்லை…
Read More...

குழந்தையின் உயிரை பறித்த மண்ணெண்ணை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில், ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று, மண்ணெண்ணெய் குடித்த நிலையில் உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்று…
Read More...

மாணவியிடம் ஆபாச உரையாடலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது!

திவுலபிட்டிய பகுதியில் 16 வயதுடைய பாடசாலை மாணவியிடம் கையடக்க தொலைபேசியின் மூலம் ஆபாச உரையாடலில் ஈடுபட்டு ஏமாற்றியதாகக் கூறப்படும் பாடசாலை ஆசிரியரை திவுலபிட்டிய பொலிஸார் கைது…
Read More...

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் அல் – குர்ஆன் மத்ரஸா மீள ஆரம்பம்!

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இயங்கி வந்த அல்-குர்ஆன் மத்ரஸா, நாட்டில் ஏற்பட்ட கொரோனா நோய் தாக்கம் காரணமாக மூடப்பட்டது. அம்மத்ரஸாவை எதிர்வரும் சனிக்கிழமை…
Read More...

இன்றைய தினத்திலிருந்து 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை

நாட்டில் இன்றைய வெள்ளிக்கிழமையிலிருந்து மழையுடனான காலநிலை அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு…
Read More...