Browsing Tag

lankasri tamil

பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து சென்ற மனைவி மீது கணவன் தாக்குதல்

நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் ஒன்று கம்பளை மரியாவத்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. கம்பளை கொஸ்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே…
Read More...

சந்திரிகா அம்மையாருக்கு காலம் கடந்து ஞானம் பிறந்துள்ளது – கோவிந்தன் கருணாகரம்

உண்மையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில், கிழக்கு மாகாணத்தில் வேளாண்மைச் செய்கை என்பது ஒரு மாதத்துக்கு முன்னரே தொடங்கப்படுவது, அந்த விதத்தில் நீங்கள் தற்போது யூரியா பசளையை 10ஆயிரத்துக்குக்…
Read More...

வீடு கட்டும் அத்திவாரத்தில் வெடிக்காத கைக்குண்டு : அச்சத்தில் பிரதேச மக்கள்

-கிளிநொச்சி நிருபர்- வீட்டு அத்திவாரம் தோண்டும் பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு காணப்படும் நிலையில்,  வீட்டாரும் அயலவர்களும் அச்சம் வெளியிடுகின்றனர். கிளிநொச்சி பொலிஸ்…
Read More...

பெண்களின் மனதை அறிய வேண்டுமா?

உலகில் எதையெதையோ கண்டுவிட்ட மனிதனால் எதிர்பாளினத்தவரான பெண்ணின் மனதை பற்றி மட்டும் முழுமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை. தொன்றுதொட்டே ஆண்களுக்கு புதிராக இருந்து வரும் மிகப்பெரும் விஷயமே…
Read More...

3 தினங்களுக்கு மதுபான விற்பனை நிலையங்கள் பூட்டு

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கான அறிவிப்பொன்றை மதுவரித் திணைக்களம் விடுத்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் மே 4, 5 மற்றும் 6…
Read More...

முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை மோதி தள்ளிய டிப்பர்

முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்து வேகமாக பயணித்த டிப்பரொன்று முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியுள்ளது.…
Read More...

இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆம் ஆண்டிற்கான அறிக்கை

இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை…
Read More...

சில முஸ்லிம் அமைப்புகளின் தடையை நீக்கி வர்த்தமானி அறிவித்தல் விடுக்க ஜனாதிபதி தயார்

பாதுகாப்பு அமைச்சின் தடைப் பட்டியலில் உள்ள 11 முஸ்லிம் அமைப்புகளில் 6 அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்,…
Read More...

கொழும்பை வந்தடைந்த இந்திய முட்டைகள்

இந்தியாவில் இருந்து முட்டைகளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று புதன்கிழமை இரவு ஒரு மில்லியன் முட்டைகளை ஏற்றிய குறித்த…
Read More...