Browsing Tag

lankasri tamil

மழைக் காலங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

அதிக மழையுடனான வானிலையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் காணப்படுவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2500 பேர் எலிக்காய்ச்சலால்…
Read More...

பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலைசெய்தவர் கைது

மிஹிந்தலை பிரதேசத்தில் பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொரமடலாவ பிரதேசத்தில் தமது தாயுடன் வசித்து வந்த 52…
Read More...

9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. . டெல்லி அருண் ஜெட்லி…
Read More...

இந்திய முட்டைகளை சந்தையில் விற்பனை செய்ய அனுமதி

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சில்லறை சந்தையில் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் முட்டை தட்டுப்பாடு…
Read More...

நண்பனை கொன்று வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றவர் கைது

அம்பலாங்கொடை பிரதேசத்தில் தனது நண்பரை கத்தியால் குத்தி கொன்றதாக கூறப்படும் நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேக நபர் இரண்டு…
Read More...

உணவு ஒவ்வாமையால் 31 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

-பதுளை நிருபர்- நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவு ஒவ்வாமை காரணமாக தரம் 3,4,5 கல்வி பயிலும் மாணவர்கள் நுவரெலியா…
Read More...

கொரோனா தொடர்பில் ஜனாதிபதி செயலணியின் தீர்மானங்களுக்கு அமையவே முடிவுகள் எடுக்கப்பட்டன

இலங்கையில் கொரோனாவினால் 3,634 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். சுகாதா அமைச்சின் தகவல்களின்படி இதில்…
Read More...

இந்த வருட வெசாக் வாரம்

சிலாபம் கெபெல்வேவல ஸ்ரீ ரதனசிறி பிரிவென விகாரையில் இந்த வருடம் தேசிய வெசாக் நிகழ்வுகள் நடைபெற இருப்பதாக புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன…
Read More...

துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயம்

திக்வெல்ல வலஸ்கல பகுதியில்  இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றதாக பொலிஸார்…
Read More...

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளம் -  பாஜுராவின் டஹாகோட்டில் ஒரே இரவில்  4.8 மற்றும் 5.9 ரிக்டர் அளவுகோலில்  இரண்டு நிலநடுக்கங்கள்  ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 11:58 மணிக்கு 4.9 ரிக்டர்…
Read More...