Browsing Tag

lankasri tamil

யாழ்.ஓய்வுபெற்ற ஆசிரியர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த கார்த்திகேசு திருப்பதி (வயது -…
Read More...

துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

பதவிய புல்மோட்டை ஆறாம் கட்டை மஹசென்புர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் போது 38 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று…
Read More...

MOP உரத்தின் விலை குறைப்பு

MOP எனப்படும் பொட்டாசியம் முரியேட்டு உரத்தின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் படி 50 கிலோகிராம் எடைகொண்ட MOP பொட்டாசியம் முரியேட்டு உர மூடை ஒன்றின்…
Read More...

துவிச்சக்கர வண்டியுடன் கார் மோதியதில் மாணவன் உயிரிழப்பு

கெக்கிராவ எப்பாவல பிரதான வீதியின் மஹஇலுப்பள்ளம பகுதியில் கார் ஒன்றும் துவிச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 15…
Read More...

வைத்தியர் ஷாஃபியின் அடிப்படை உரிமைகள் மனு நிராகரிப்பு

தம்மைக் கைதுசெய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என உத்தரவிடக் கோரி குருணாகல் வைத்தியசாலையின் மகப்பேறு வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம்…
Read More...

ஒரு மாம்பழம் 19,000 ரூபா

முக்கனிகளில் ஒன்றுதான் மாங்கனி. இதன் சுவையை விரும்பாதவர்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட மாம்பழத்தை ஜப்பானிய விவசாயி ஒருவர் வித்தியாசமான முறையில் வளர்த்து, இந்திய மதிப்பில் ஒவ்வொரு…
Read More...

கண்ணிவெடி அகற்றிக்கொண்டிருந்த யுவதி வன்புணர்வு: இரு இளைஞர்கள் தலைமறைவு

முல்லைத்தீவு  வெலிஓயா பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், தம்முடன் பணியாற்றி யுவதி ஒருவரை பலவந்தமாக பாலியல் வன்புணர்வுக்கு…
Read More...

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்

மெட்டா நிறுவனம் வட்ஸ்அப்பில் புதிய அம்சமொன்றை சேர்த்துள்ளது. இது பயனர்கள் குறிப்பிட்ட அரட்டைகளை பூட்டி வைப்பதற்கு அனுமதிக்கிறது. கடவுச்சொல் அல்லது கைவிரல் அடையாள ஸ்கேன் மூலம் இதைச்…
Read More...

எப்பவும் வேலை வேலைன்னு இருக்காம உங்களையும் கொஞ்சம் கவனியுங்க…

பெண்கள் எப்பொழுதும் வீடுஇ அலுவலகம்இ குழந்தைகள்இ கணவன் என்று அனைவரையும் கவனித்துக் கொண்டிருப்பார்கள்இ தங்களை பார்த்துக் கொள்ள மறந்து விடுகிறார்கள். இவர்கள் தங்களின் ஆரோக்கியத்தை…
Read More...

16 வயதான சிறுமியைக் கடத்த முயற்சி ?

அனுராதபுரம் மதவாச்சி நகருக்கு அருகில் 16 வயது சிறுமியை பலவந்தமாக கடத்த முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் சிறுமியின் தாய் மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக…
Read More...