Browsing Tag

lankasri tamil

கல்லடியில் இராமகிருஷ்ணத் துறவிக்குப் பெரு வரவேற்பு!

-கல்லடி செய்தியாளர்- மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ணமிசனின் ஏற்பாட்டில் உலகளாவிய இராமகிருஷ்ணமடம், மிஷனின் துணைத் தலைவர் மற்றும் சென்னை ஸ்ரீ இராமகிருஷ்ணமடத்தின் தலைவருமான…
Read More...

கல்லடி இக்னேசியஸில் வரலாறுபாட கல்விக் கண்காட்சி!

-கல்லடி செய்தியாளர்- மட்டக்களப்பு கல்வி வலய வரலாற்றுப் பாடப் பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்வி வலயப் பாடசாலை மாணவர்களின் வரலாறு சம்பந்தமான ஆவணப்படுத்தல் கல்விக்…
Read More...

மனைவியின் அந்தரங்க படங்களை பகிர்ந்த கணவன்: கேட்ட வரதட்சணையை தராததால்

இந்தியாவில் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தின் எருமபெட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் கேட்ட வரதட்சணை தராத ஆத்திரத்தில், மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கங்களில்…
Read More...

45 சிறார்களுக்கு மந்தபோசணை

பாதுக்க சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் மந்தபோசணையால் பாதிக்கப்பட்ட சிறார்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பாதுக்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.…
Read More...

சர்வதேச ரீதியில் முதலிடத்தை பெற்றது ‘கிளிநொச்சி’ சிறுகதை

'கிளிநொச்சி' என்று பெயரிடப்பட்டுள்ள சிறுகதை புத்தகம் சர்வதேசப் பரிசுக்கான 56 உறுப்பு நாடுகளின் 6,641 சிறுகதைகளை முறியடித்து முதலிடம் பெற்றுள்ளது. ஒரு தாய், தமது மகனை தேடும் கதையே…
Read More...

பாடசாலை வேனுக்குள் வைத்து 6 வயது மாணவி துஷ்பிரயோகம்

பிலியந்தலையில் வேன் ஒன்றுக்குள் வைத்து பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். ஆறு…
Read More...

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையால் பிரபல மாடல் அழகி மரணம்

அமெரிக்கா கலிபோர்னியாவைச் சேர்ந்த கிறிஸ்டினா ஆஷ்டேன் கூர்கானி. கிம் கர்தாஷியன் தோற்றம் கொண்ட இவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். பிரபல மாடல் அழகியான கிறிஸ்டினா ஆஷ்டேன் கூர்கானி (வயது…
Read More...

தனுஷ்க மீதான 3 பாலியல் குற்றச்சாட்டுகள் வாபஸ்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சில குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற அவுஸ்திரேலிய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி 4 பாலியல் துஷ்பிரயோக…
Read More...

திருமணத்தில் நடனமாட மறுத்த மணப்பெண்: மண்டையை உடைத்த உறவினர்கள்

ஆந்திரா, கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியத்திற்கும் பச்சிளம் பகுதியைச் சேர்ந்த பூஜ்ஜிதா என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமண நாளன்று இரவு திருமண…
Read More...

படுக்கை அறையில் ஒரு எலுமிச்சையை வெட்டி வைத்தால் இவ்வளவு அதிசயம் நிகழுமா?

எலுமிச்சைக்கென்று எதிலும் எப்பொழுதும் ஒரு தனி மணம், சுவை உண்டு. இது உண்பதற்கு மாத்திரமல்ல. நாம் படுக்கும் அறையில் இதைக் கொண்டு வைத்தால் பல்வேறு நன்மைகள் நடக்குமாம். பொதுவாகவே…
Read More...