Browsing Tag

lankasri tamil news

07 விக்கெட்டுக்களால் சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று திங்கட்கிழமை போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி…
Read More...

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

சதொச நிறுவனம் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இதற்கமைய 1 கிலோ செத்தல் மிளகாய் 300 ரூபாவினால்…
Read More...

மாணவர்களிடம் வாட்ஸப் மூலம் நிதி சேகரிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கு என வாட்ஸ் அப் குறூப் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக நிதி சேகரிக்கப்பட்டமை தெரிய…
Read More...

லொத்தர் டிக்கட் மோசடி: ஆசிரியர் கைது

பதுளை மாவட்டம் லுணுகலை பிரதேசத்தில் பணம் மோசடியில் ஈடுபட்ட ஆசிரியர் நேற்று திங்கட்கிழமை நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். லுணுகலை பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு கைது…
Read More...

மட்டக்களப்பில் சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் சுற்றிவளைப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடியிலுள்ள வீடொன்றுக்குள் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டதில் ஒருவர் கைது…
Read More...

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

கண்டி பிரதேசத்தில் உள்ள விஹாரையொன்றின் கராஜிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் மெனிக்ஹிந்த பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுரைடயவராவார். கண்டி பொலிஸாருக்கு…
Read More...

மருந்தகமொன்றில் தீ விபத்து

பூண்டுலோயா பிரதான நகரில் தனியார் மருத்தகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மருந்தகத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கு…
Read More...

துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி

கம்பஹா, கட்டுகஸ்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இனந்தெரியாத ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் இன்று திங்கட்கிழமை மாலை 4 மணி அளவில்…
Read More...

தமிழ் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் – அருண் தம்பிமுத்து

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநில மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த மாநாடானது தமிழர்…
Read More...

கலைஞர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கலைஞர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதரினால் பிரதேச செயலகத்தில் வழங்கி…
Read More...