Browsing Tag

lankasri tamil news

மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவர் கைது

-பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆக்கரத்தன்ன பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவரை கைது செய்துள்ளதாக பசறை…
Read More...

இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்

-யாழ் நிருபர்- எதிர்வரும் வாரம் குறிப்பாக எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இவ்வாண்டின் முதலாவது…
Read More...

வெளிநாட்டவரின் பெரும் தொகை பணம் அடங்கிய பை: பேருந்து காப்பாளருக்கு குவியும் பாராட்டுக்கள்

-யாழ் நிருபர்- வெளிநாட்டவரின் பெரும் தொகை பணம் அடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்து காப்பாளரரின் செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை…
Read More...

மலேசியாவில் பணிக்கு சென்ற மஸ்கெலியா இளைஞன் உயிரிழப்பு

மலேஷியாவிற்கு பணிக்கு சென்ற மஸ்கெலியா பகுதியில் உள்ள இளைஞர் அங்கு பொயிலர் வெடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட மோட்டிங்ஹேம் பிரிவைச் சேர்ந்த துரைராஜ்…
Read More...

நிதி நிறுவனம் ஒன்றிலிருந்து போதைப் பொருள் மீட்பு

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரிலுள்ள தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனம் ஒன்றிலிருந்து கஞ்சா பொதிகள் கைபற்றப்பட்டுள்ளன. பிரதேச மக்களால் தலவாக்கலை பொலிஸாருக்கு கிடைத்த…
Read More...

தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

ஏகல பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார்…
Read More...

நத்தார் பரிசு கிடைத்ததாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

பெண் ஒருவரிடம் நத்தார் பரிசு கிடைத்ததாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர்…
Read More...

மட்டக்களப்பு – விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் நடாத்திய “விளாவூர் யுத்தம்”…

மட்டக்களப்பு - விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 54ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு "விளாவூர் யுத்தம்" எனும் தொனிப்பொருளில் நடாத்திய மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மே மாதம்…
Read More...

வட்சப் அறிமுகப்படுத்தும் புதிய வசதி

வட்சப் செயலியில் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளுக்கு வேகமாக ரியெக்ட் செய்யும் வகையில் புதிய அம்சத்தினை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வட்சப் செயலியில்…
Read More...

5 வயது சிறுமியை கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்கள்

சென்னை - நுங்கம்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறியுள்ளது. குறித்த பூங்காவிற்கு…
Read More...