Browsing Tag

lankasri tamil news sri lanka today

மட்டு.ஏறாவூரில் பொலிஸ் பரிசோதகருக்கு இலஞ்சம் : இருவர் கைது!

-அம்பாறை நிருபர்- இலஞ்சம் கொடுத்து பொலிஸ் பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டு அடிப்படையில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை…
Read More...

மட்டு.காத்தான்குடியில் பொலிஸ் அதிகாரிக்கே கஞ்சா விற்றவர் கைது

மட்டக்களப்பு-காத்தான்குடியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்னால் கேரளா கஞ்சாவை விற்பனை செய்து வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதைவஸ்து ஒழிப்பு…
Read More...

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது களுத்துறை வடக்கு கெலிடோ வீதியில் உள்ள வீடொன்றின் பின்புறத்திலிருந்து இச்சடலம் இன்று வியாழக்கிழமை அதிகாலை…
Read More...

சுற்றுலாப் பயணி நுவரெலியாவில் மரணம்

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த இந்திய சுற்றுலா பயணி ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். நுவரெலியாவில் உள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட வந்த 68 வயதுடைய நபர் நேற்று புதன் கிழமை…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தி திருடர்களுடன் எந்த வித டீல்களையும் போடாது

ஐக்கிய மக்கள் சக்தி தற்போதைய அரசாங்கத்துடன் இணையும் என ஜனாதிபதி நினைத்துக் கொண்டிருந்தால் அது வெறும் கற்பனையே எனவும், நாட்டை அழித்த ராஜபக்சர்களுடன் தமக்கோ அல்லது தமது கட்சிக்கோ எந்தவித…
Read More...

எக்ஸ்-பிரஸ் பேர்ள் பேரழிவு : இலங்கையின் பிரபல யூடியூப் சனலுக்கு தடை உத்தரவு!

சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக மன்றாடியார் நாயகம் மற்றும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஒருவரின் நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் ‘யூடியூப்’ காணொளிகளை ஒளிபரப்புவதைத் தடுக்கும் வகையில், சமூக…
Read More...

எம்டி நியூ டயமண்ட் கப்பல் தீ விபத்து : இலங்கையால் நட்டஈடு பெற முடியாது

2020 செப்டம்பரில் எம்டி நியூ டயமண்ட் ( MT New Diamond) கப்பல்,  சட்டமா அதிபரின் உத்தரவுக்கு முரணாக கப்பல் விடுவிக்கப்பட்டதன் காரணமாக இலங்கையால் நட்டஈடு பெற முடியாது என நீதி அமைச்சர்…
Read More...

மீண்டும் முகக்கவசம் அணிய பணிப்பு

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிகரித்து வரும் நிலையில் மக்களை முக கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை மேலும் 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

சாணக்கியன் – அலி சப்ரி மீண்டும் மோதல்

அமைச்சர் அலி சப்ரிக்கும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறப்புரிமை…
Read More...

அந்தரங்க போட்டோவை வெளியிடுவேன் என மிரட்டிய இளைஞர்: சிறுமி தற்கொலை

அந்தரங்க போட்டோக்களை வெளியிடுவதாக இளைஞர் மிரட்டிய நிலையில் 16வயது சிறுமி வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்தியா-மும்பையின் அடுக்குமாடி குடியிருப்பில்…
Read More...