Browsing Tag

lankasri tamil news online

அஞ்சல் மூல வாக்களிப்புக்கு அலுவலக அடையாள அட்டை ஏற்கப்படாது

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தேர்தல்கள் ஆணையாளர்…
Read More...

புனித தந்தத்தாது கண்காட்சியினை பார்வையிடுவதற்கான 5ஆம் நாள் இன்று

தலதா மாளிகை புனித தந்தத்தாது கண்காட்சியினைப் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் 5ஆவது நாளாகவும் இன்று செவ்வாய்க்கிழமை பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கண்காட்சியினைப் பார்வையிடுவதற்கு…
Read More...

பாப்பரசரின் மறைவுக்கு சிறீதரன் இரங்கல்

பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
Read More...

வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை…
Read More...

கிழக்கு ஆளுநர் திருகோணமலை பிரதேச வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயம்

-கிணணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட கோமரங்கடவல பிராந்திய மருத்துவமனை மற்றும் பிரதேச சபைக்கு நேற்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர கண்காணிப்பு…
Read More...

மூளைக் காய்ச்சலால் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழில் மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப் பெண் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியை சேர்ந்த கவிந்தன் சாமினி (வயது - 22) என்ற…
Read More...

குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ஓட்டங்களால் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய…
Read More...

உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது முறையாகக் கூடியது

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது முறையாகவும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன…
Read More...

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கார் விபத்து

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் வாய்க்காலுக்குள் காரொன்று புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ் விபத்தில் காரின் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக…
Read More...

தபால் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

2025 மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கு உங்கள் தபால் மூல வாக்கைப் பதிவு செய்ய, தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை எடுத்துச் செல்வது…
Read More...