Browsing Tag

lankasri tamil news online

அதிகரிக்கும் மலேரியா காய்ச்சல்

இலங்கையில் மலேரியா மீண்டும் அதிகரித்து வருவதாகவும், சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய நபர்களிடம் இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர் என்று சுகாதார…
Read More...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த தென் கொரிய கப்பல்

தென் கொரிய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. தென் கொரியாவில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை வருகைதந்த குறித்த கப்பலைக்…
Read More...

16 வயது மாணவன் தலைக்கவசத்தால் தாக்கி கொலை: 11 பேர் கைது

குருணாகல் பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக நண்பர்கள் தலைக்கவசத்தால் தாக்கியதில் காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.…
Read More...

டேன் பிரியசாத் கொலை: மூவர் கைது

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொலை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

யுக்ரைனில் பேருந்து மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல்: 9 பேர் பலி

யுக்ரைனில் பேருந்து ஒன்றின் மீது ரஷ்யா மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். யுக்ரைனின் தெற்கு-மத்திய நகரமான மர்ஹானெட்ஸ் பகுதியில் இன்று காலை இந்தத்…
Read More...

தமிழ் தேசிய பேரவைக்கே எமது ஆதரவு: யாழ். முஸ்லிம் மக்கள் ஒன்றியம்

தேசிய மக்கள் சக்தியின் பொறிக்குள் வீழாது காலச் சூழலுக்கு ஏற்ப தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகளுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் நோக்கில் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற…
Read More...

மாத்தறை சிறைச்சாலையிலிருந்த கைதிகள் இடமாற்றம்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து 26 பெண் கைதிகள் உட்பட 200 கைதிகள் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு இன்று புதன் கிழமை மாற்றப்பட்டுள்ளனர். மாத்தறை…
Read More...

ஜம்மு, காஷ்மீர் தாக்குதல்: சந்தேக நபர்களின் உருவப்படம் வெளியீடு

இந்தியாவின் ஜம்மு, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலில்…
Read More...

உலக புத்தக தினம்

உலக புத்தக தினம்  முன்னுரை உலக நூல்கள் தினம் (World Book Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 23 அன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்புநாள். இது வாசிப்பு, எழுத்து, பதிப்பகம் மற்றும்…
Read More...

வத்திக்கான் பயணமானார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்கு பயணித்துள்ளார். மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனையில் பங்கேற்பதற்காக பேராயர் அங்கு சென்றுள்ளார்.…
Read More...