Browsing Tag

lankasri tamil news online

கொல்கத்தாவில் உள்ள விடுதியில் தீ பரவல்: 14 பேர் பலி

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கொல்கத்தா நகரில் உள்ள விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆறு தீயணைப்பு வாகனங்களின்…
Read More...

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம்

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளதென பாராளுமன்ற வட்டாரங்கள்…
Read More...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின்…
Read More...

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று புதன் கிழமை பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு…
Read More...

சில மதுபானசாலைகளுக்கு நாளை பூட்டு

மே தினக் கூட்டம் நடைபெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மதுபானசாலைகளை நாளை மூடுமாறு மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை மதுபானசாலைகள்…
Read More...

சட்டவிரோத சிகரெட்டுகள், பீடி சந்தையில் அதிகரிப்பு: வரி வருவாயை இழந்தது அரசாங்கம்

2024 ஆம் ஆண்டில் சட்டவிரோத சிகரெட்டுகள் மற்றும் உள்நாட்டுச் சந்தையில் பீடியின் அதிகரிப்பு காரணமாக, அரசாங்கம் அதன் எதிர்பார்க்கப்பட்ட 118 பில்லியன் ரூபாய் வரி வருவாயை இழந்துள்ளதாக,…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் தலவாக்கலையில்

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் 'கிராமத்தை வெல்லும் போராட்டத்தின் தொழிலாளர்களின் பலம்' என்ற தொனிப்பொருளின்…
Read More...

அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 5ஆம்,…
Read More...

கனேமுல்ல சஞ்சீவ கொலை: சந்தேக நபருக்கு பிணை

கனேமுல்ல சஞ்சீவவின் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை இன்று புதன் கிழமை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல்…
Read More...

வாகன இலக்கத்தகடுகளுக்கான உற்பத்திப் பணிகள் இடைநிறுத்தம்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் உத்தியோகபூர்வ வாகன இலக்கத்தகடுகளுக்கான உற்பத்திப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் வாகனங்களில் பொருத்துவதற்கான…
Read More...