Browsing Tag

lankasri tamil news online

ஏ.ஐ கடவுளிடம் மனம் விட்டு பேசும் மக்கள்

திரும்பும் இடமெல்லாம் ஏஐ மயமாகி வரும் நிலையில் அதில் கடவுளும் விதிவிலக்கல்ல என்ற வகையில் மலேசியாவில் ஏஐ கடவுளை மக்கள் வணங்கி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப…
Read More...

பகிடிவதையால் பல்கலை மாணவன் விபரீத முடிவு

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 2ஆம் ஆண்டு மாணவர் ஒருவர்…
Read More...

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று வியாழக்கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 58.04 அமெரிக்க டொலராக…
Read More...

எரிபொருட்களின் விலைகள் குறைந்தாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியாது

எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்துஇ அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கம்இ இந்த நேரத்தில் முச்சக்கர வண்டியின் போக்குவரத்து கட்டணங்களைக் குறைக்க முடியாது எனவும்…
Read More...

இஸ்ரேலில் காட்டுத்தீ : 13 பேர் காயம்

இஸ்ரேலில் உள்ள வனப்பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காட்டுத்தீயினால் குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்புகள் தொடர்பில்…
Read More...

ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில்…
Read More...

இந்தியா ஜோடிக்கப்பட்ட, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது – பாகிஸ்தான்

கடந்த 22 ஆம் திகதி பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டதிலிருந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ராணுவ தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய…
Read More...

பாகிஸ்தான் விமானங்களுக்கு வான்வெளியை மூடியது இந்தியா

காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வெளியை மூடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஏப்ரல் 24 முதல் இந்திய விமானங்களுக்கு…
Read More...

கூரை வேய்ந்த நபர் கீழே விழுந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் கூரை வேய்வதற்கு முயற்சித்த நபர் கீழே விழுந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று புதன் கிழமை…
Read More...

வீதியால் பயணித்த நபர் திடீர் என மயங்கி விழுந்து உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கோண்டாவில் வீதியால் பயணித்த முதியவர் நேற்று புதன் கிழமை திடீரென வீதியில் மயங்கி விழுந்து உயிர்மாய்த்துள்ளார். இதன்போது நாராயணன் வீதி, கோண்டாவில்…
Read More...