Browsing Tag

lankasri tamil news online

அம்பாறையில்வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு

-அம்பாறை நிருபர்- இலங்கையின் 2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற தேர்தல் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் தேர்தலுக்காக அம்பாறை மாவட்ட தேர்தல் மத்திய நிலையமான அம்பாறை ஹாடி உயர்…
Read More...

நாட்டில் இந்த ஆண்டு இது வரை 42 துப்பாக்கிச் சூடுகள் பதிவு

இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் 42 துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், 25 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன. குறித்த துப்பாக்கிச்சூட்டில் பெரும்பாலானவை பாதாள உலகக்…
Read More...

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான கருத்துக்கள் : சி.ஐ.டிக்கு முறைப்பாடு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய லொத்தர் சபையின்…
Read More...

ஜனாதிபதி ஹோ சி மின் கல்லறை போர்வீரர்கள் நினைவிடத்தில் மலர் அஞ்சலி

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று திங்கட்கிழமை காலை ஹனோயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.…
Read More...

மன்னாரில் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்குமான வாக்குப் பெட்டிகள் இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து பலத்த பொலிஸ்…
Read More...

சீனாவில் படகு கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி

தென்மேற்கு சீனாவில் திடீரென வீசிய சூறாவளி காற்றால் ஆற்றில் 4 சுற்றுலா படகுகள் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். குசோயு மாகாணத்தில் உள்ள உயு ஆற்றில் 4படகுகள் கவிழ்ந்ததில் 80 பேர்…
Read More...

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

-நானுஓயா நிருபர்- உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் இன்று திங்கட்கிழமை காலை 10 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டு…
Read More...

கிளிநொச்சியில் வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகளுடன் பேருந்துக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. நாளைய தினம் நடைபெறவுள்ள உள்ளூர்…
Read More...

மட்டக்களப்பில் வாக்குப் பெட்டிகள் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள்  இன்று திங்கட்கிழமை தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் பிரதான மத்திய நிலையமாகிய மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில்…
Read More...

மட்டக்களப்பு – வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து

மட்டக்களப்பு - வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை காலை 7 மணியளவில் திடீர் தீ விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவிலேயே…
Read More...