Browsing Tag

lankasri tamil news online

வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக 1.27 பில்லியன் ரூபா செலவிட்ட ரணில் விக்கிரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2022 முதல் 2024 வரை 23 வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக, 1.27 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக, அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று…
Read More...

இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 58.63 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு…
Read More...

பெரும்பான்மையை பெற்ற கட்சிகளுக்கான அறிவிப்பு

உள்ளூராட்சி நிறுவனங்களில் பெரும்பான்மையை பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அந்த நிறுவனங்களின் தலைவர்களை பெயரிடுமாறு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு…
Read More...

சமந்த ரணசிங்க பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்

பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்கஇ சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் சற்று முன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். காலமான கோசல நுவான் ஜயவீரவால் வெற்றிடமான தேசிய மக்கள்…
Read More...

அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் விபத்து

மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை காலை பயணித்த வேன் ஒன்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன்…
Read More...

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை : முதல் வாக்குப்பதிவு நிறைவு

கான்கிளேவ் அவையின் முதல் வாக்குப்பதிவில் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை எடுத்துரைக்கும் வண்ணம் கரும்புகை வெளியிடப்பட்டதாக வத்திக்கான் ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.…
Read More...

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு வீழ்ச்சி

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஏப்ரல் மாதத்தில் 3% குறைவடைந்து 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.…
Read More...

தம்பஹிட்டிய துப்பாக்கிச் சூடு : 3 சந்தேகநபர்கள் கைது

மீடியாகொட - தம்பஹிட்டிய பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் கடந்த 3ஆம் திகதி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு இருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் மீடியாகொட பொலிஸார் விசாரணைகளை…
Read More...

வருடத்திற்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் விரைவில்

இந்த வருடத்திற்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…
Read More...

கடும் காற்றுடன் கூடிய மழையால் மரம் முறிந்து வீழ்ந்து வீடு சேதம்

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவின் நடுப்பிரப்பந்திடல் பகுதியில் வீடொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் சேதம் ஏற்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார். நேற்று…
Read More...