Browsing Tag

lankasri tamil news online

சஜித் தலைமையில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு!

நாட்டுக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு சூழ்நிலைக்கும் எதிராக வலுவான எதிர்க்கட்சியாக முன்நிற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியைப்…
Read More...

மட்டக்களப்பில் அரச பேருந்து சாரதி மீது தாக்குதல்: நீதி கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- தனியார் பேருந்து சாரதி, நடத்துநர் மற்றும் ஒருவரால் தான் தாக்கப்பட்டதாக வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய  உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி இலங்கைப்…
Read More...

சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் சோதனை

-அம்பாறை நிருபர்- சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றில் இன்று செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை நடவடிக்கை…
Read More...

நாளைமுதல் வேலையற்ற பட்டதாரிகள் கவயீர்ப்பில்

ஜானாதிபதியின் யாழ். வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போரட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்.…
Read More...

380 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- போதை மாத்திரைகளுடன் பசறை 10 ஆம் கட்டை பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறைப் பொலிஸார் தெரிவித்தனர். பத்தாம் கட்டை சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில்…
Read More...

கட்டைக்காட்டில் ஆண்டவர் சிலுவையின் காலில் இருந்து வடிந்த நீர் (புகைப்படம், வீடியோ)

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் ஆண்டவரின் சிலுவையில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை நீர் கசிந்துள்ளது. மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக ஆண்டவர்…
Read More...

அண்டார்டிகாவின் மிக உயரமான மலையில் ஏறி சாதனை படைத்த இலங்கையர்

அண்டார்டிகாவின் மிக உயரமான மலையான மவுண்ட் வின்சன் மலையில் ஏறி ஜோஹன் பெரிஸ் சாதனை படைத்துள்ளார். 4,892 மீட்டர் உயரம் கொண்ட மவுண்ட் வின்சன் மலை ஏறிய முதலாவது இலங்கையர் என்ற சாதனையை…
Read More...

வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு: விவசாயிகள் கவலை

-மூதூர் நிருபர் - திருகோணமலை - கிண்ணியா பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட, மகாமாறு குளத்துக்கட்டு வீதி, வெள்ளம் காரணமாக பயணம் செய்ய முடியாத நிலையில் காணப்படுவதாக விவசாயிகள்…
Read More...

சர்வ மதத்தவர்களின் பங்கேற்புடன் சமாதான அருங்காட்சியகத்தில் சமாதான நிகழ்வு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- கிளிநொச்சியில் அமையப் பெற்றுள்ள சமாதான சகவாழ்வு அருங்காட்சிக் கலையரங்கில் சர்வ மதத்தவர்களின் பங்கேற்புடன் சமாதான பொங்கல் நிகழ்வுகள் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்…
Read More...

மனித உரிமைகள் பற்றி மக்களுக்கு அறிவூட்ட வேண்டும்: சட்டத்தரணி டுலான் தஸநாயக்க

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மனித உரிமைகள் பற்றியும் அவை எவ்வாறு மீறப்படுகின்றன என்பது பற்றியும் மக்களுக்கு அறிவூட்ட வேண்டும் என வாழ்வதற்கான மனித உரிமைகள் நிலையத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி…
Read More...