Browsing Tag

lankasri tamil news online

சிறைக் கைதிகளை திறந்த வெளியில் சந்திப்பதற்கு அனுமதி

நான்காம் திகதியன்று சிறைக் கைதிகளை திறந்த வெளியில் சந்திப்பதற்கு, அவர்களின் உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்படள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுதந்திர…
Read More...

வருடாந்தம் ஆயிரத்து 800 பேர் வரை தொழுநோயினால் பாதிப்பு

நாட்டில் வருடாந்தம் ஆயிரத்து 800 பேர் வரை தொழுநோயினால் பாதிக்கப்படுவதாக தேசிய தொழுநோய் ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. தொழுநோயாளர்களை அடையாளம் காண்பதற்கான செயற்பாடுகள்…
Read More...

நாடளாவிய ரீதியில் உப தபால் நிலையங்கள் மூடப்படும் அபாயம்

நாடளாவிய ரீதியில் உப தபால் நிலையங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கத்தின் தலைவர்…
Read More...

சிக்கன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் சிக்கன்குனியா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். மழைக்காலத்தில் நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே…
Read More...

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் எல்லைக்கு உட்பட்ட மட்/பாரதி வித்தியாலயம் மற்றும் மட்/ சாரதா வித்தியாலயத்தில் முதன் முறையாக 2025ஆம் ஆண்டில் தரம் ஒன்றில் கல்வியை ஆரம்பிக்க உள்ள மாணவச்…
Read More...

8 வருடங்களுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அறநெறி பாடசாலை ஆரம்பம்

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் கிராம இளைஞர்களின் முயற்சியின் பயனாக கடந்த 10 ஆம் மாதம் "உறவின் சிகரம்" மஞ்சந்தொடுவாய் இளையோர் தொண்டர் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. அமைப்பின் நோக்கமானது…
Read More...

கட்டுநாயக்கவில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வந்த சந்தேக நபரொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது…
Read More...

ஜேர்மனின் முன்னாள் ஜனாதிபதி காலமானார்

ஜேர்மனின் முன்னாள் ஜனாதிபதியும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் பிரதானியுமான ஹோர்ஸ்ட் கோஹ்லர் தமது 81 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். பொருளாதார நிபுணரான ஹோர்ஸ்ட்…
Read More...

இனங்களுக்கப்பால் மனித நேயமே முதன்மை என செயற்பட்டவர் மாவை சேனாதிராஜா – றிஷாட் பதியுதீன்…

இனங்களுக்கப்பால் மனித நேயமே முதன்மை என்ற அடிப்படையில் தமது அரசியல் நகர்வுகளை முன்னெடுத்த மூத்த அரசியல்வாதியும், தமிழரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More...

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நாமல்!

-யாழ் நிருபர்- பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச, அமரர் மாவை சேனாதிராஜாவுக்கு இன்று சனிக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தினர். இதன்போது,…
Read More...