Browsing Tag

lankasri tamil news online

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலஹகல பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர். கலஹகல…
Read More...

கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More...

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச்சூடு: மேலும் ஒரு சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன்…
Read More...

தேற்றாத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் பரிவார தெய்வங்களின் மகா கும்பாபிஷேகம்

மட்டக்களப்பு தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்பாளிற்கும் பரிவார ஆலயங்களாகிய பிள்ளையார் நாகதம்பிரான், வீரபத்திரர், பைரவர் ஆகிய ஆலயங்களுக்கும் புனராவர்த்தன அஸ்டபந்தன நவகுண்டபக்ஷ பிரதிஸ்டா மகா…
Read More...

பாதுகாப்பாக வாகனங்களை இறக்குமதி செய்ய தாயார்

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதையடுத்து வாகனங்களை பாதுகாப்பாக இறக்குமதி செய்யத் தயாராக இருப்பதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் தலைமை நிர்வாக…
Read More...

மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேச சபை சிறுவர் பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேச சபை சிறுவர் பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மட் /பட் செட்டிபாளையம் மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. சிறுவர்…
Read More...

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் மீட்பு

நீர்கொழும்பு கெப்பும்கொட கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது…
Read More...

யாழ் மாவட்டத்தில் 162 வெற்றிடங்கள்

யாழ் .மாவட்ட செயலகம் மற்றும் 15 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய அரச நிறுவனத்தில் 162 ஆளணி வெற்றிடங்கள் காணப்படுவதாக யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஜனாதிபதி அனுரா…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று ஞாயிற்றுக்கிழமை தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 223,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 204,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம்…
Read More...

மனஅழுத்தம் குறைவடைய சில குறிப்புகள்

வேலையிடத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிக்க சில குறிப்புகள்: வேலை பழு காரணமாகவும் பல்வேறு விஷயங்கள் காரணமாகவும் ஏற்படும் ஒரு வகை பதட்டம் தான் இந்த மனஅழுத்தம். வேலையிடத்தில்…
Read More...