Browsing Tag

lankasri tamil news online

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு : புதிய விலைகள் அறிவிப்பு

லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலை இன்று  புதன்கிழமை  நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அதற்கமைய, லிட்ரோ 12.5 கிலோ எரிவாயு…
Read More...

பிரபல தமிழ் நடிகரும் இயக்குனருமான மனோபாலா காலமானார்

பிரபல தமிழ் நடிகரும் இயக்குனருமான மனோபாலா இன்று புதன்கிழமை காலமானார். கல்லீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனது 69 ஆவது வயதில் அவர் காலமானார்.…
Read More...

கஜமுத்துகளை கடத்திச் சென்ற இருவர் கைது

-அம்பாறை நிருபர்- 2 கஜமுத்துகளை கடத்திச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து பொத்துவில் தலைமையக பொலிஸார் ஒப்படைத்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த…
Read More...

உயிரிழந்த பெண் சடலங்களின் கல்லறைகளுக்கு பூட்டு போட்டு பாதுகாப்பு

பாகிஸ்தானில் உயிரிழந்த பெண் சடலங்களின் கல்லறைகளுக்கு பூட்டு போட்டு பாதுகாப்பதாக, சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. The curse of god why I left islam எனும் புத்தகத்தின்…
Read More...

பா.ம.உறுப்பினரின் வாகனம் பாரவூர்தியுடன் மோதி விபத்து: அறுவருக்கு காயம்

வாரியபொல பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் பயணித்த டிஃபென்டர் ரக வாகனம் சிறிய பாரவூர்தியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். இதன் போது நாடாளுமன்ற…
Read More...

தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜப்பான் பிரதமர்

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தென்கொரியா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா பகுதியில் வருகின்ற 19 ஆம் திகதி ஜி 7 மாநாடு நடைபெறவுள்ளது. இந்த…
Read More...

வர்த்தகத்திற்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்கு 07 செயலணிகள்

நாட்டில் "வர்த்தக நட்பு சூழலை" உருவாக்கும் நோக்குடன், ஏழு செயலணிகளின் கீழ் முதலீட்டாளர்களுக்கு வசதியாக சேவைகளை வழங்கும் 54 நிறுவனங்களை நிறுவ ஜனாதிபதி அலுவலகம்…
Read More...

கிழக்கு உள்ளூராட்சி அதிகாரிகளுக்கான பட்டய கணக்காளர் நிறுவனத்தில் டிப்ளோமா

-கிண்ணியா நிருபர்- இலங்கை பட்டயக் கணக்காளர் சங்கத்தின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி நிதி முகாமைத்துவத்திற்கான டிப்ளோமா பாடநெறி கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் திருகோணமலை…
Read More...

“வடந்தை – 2023” நூலிற்கான ஆக்கங்கள் கோரல்

"வடந்தை – 2023"  நூலுக்கான ஆக்கங்கள் கோரல் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வருடா வருடம் வெளியிடப்படும் வடமாகாண பண்பாட்டம்சங்களை உள்ளடக்கிய 'வடந்தை' நூலுக்கான ஆக்கங்கள்…
Read More...

திருகோணமலையில் நடைபெறவுள்ள மாபெரும் தொழிற்சந்தை

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகத்தின் மனிதவலு வேலை வாய்ப்பு பிரிவு,  திறன் மற்றும் தொழிற்கல்வி பிரிவு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவு ஆகியன இணைந்து நடாத்தும்…
Read More...