Browsing Tag

lankasri tamil news online

இலங்கைக்கு வழங்கிய கடன் வரியை ஓராண்டுக்கு நீடித்த இந்தியா

இலங்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் இலங்கைக்கான 1 பில்லியன் டொலர் கடன் வரியை 2024 வரை ஓராண்டுக்கு மறுசீரமைத்து நீட்டித்துள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில்…
Read More...

கிணற்றில் தவறி விழுந்து சிறுமி மரணம்

யாழ்ப்பாணம், இளவாலை வசந்தபுரம் பிரதேசத்தில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்து இரண்டரை வயது சிறுமி மரணம். இரண்டரை வயதான கருணாநிதி ரக்ஷிகா என்ற சிறுமியே…
Read More...

தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூடு

மிதிகம பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரை, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் சுட்டுக் கொல்லை செய்ய முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

கல்முனை பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை ரத்து செய்ய பிரதமர் நடவடிக்கை

கல்முனை பிரதேச செயலாளர் ஜெ. லியாக்கத் அலிக்கு வருடாந்த இடமாற்றம் மூலம் வழங்கப்பட்ட மண்முனை தென்மேற்கு பிரதேச (பட்டிப்பளை) செயலகத்திற்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்ய…
Read More...

கிழக்கு பொது நூலகங்களில் கணனி மயமாக்கல் செயற்றிட்டம் ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்- UNDP நிறுவனமும், தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையும் இனைந்து கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட முக்கிய பொது நூலகங்களை கணனி மயமாக்கல்…
Read More...

மாதவிடாய் கறை: சந்தேகத்தில் 12 வயது தங்கையை அடித்து கொன்ற அண்ணன்

இந்தியாவில், மாதவிடாய் ரத்தக்கறையை தவறாக எண்ணி அண்ணன் சகோதரியை அடித்து கொலை செய்துள்ளார். மும்பை, உல்லாஸ் நகரைச் சேர்ந்தவர் சுமித் என்பவர் தனது மனைவி மற்றும் 12 வயது சகோதரியுடன்…
Read More...

பாடசாலை கட்டிடத்தின் முதலாம் மாடியிலிருந்து விழுந்த மாணவி

கண்டியில் உள்ள பாடசாலை ஒன்றில் 15 வயது மாணவி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை பாடசாலை வளாகத்திலுள்ள கட்டிடத்திலிருந்து விழுந்து படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…
Read More...

வரதட்சனை கேட்டு இயற்கைக்கு மாறான உறவில் கணவன்

இந்தியாவில் வரதட்சணை வாங்கி வர மறுத்த மனைவியிடம் கணவர் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். உத்தரபிரதேசம் கோஞ்ச் ஜலான் பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவரது பெற்றோர் திருமணத்திற்காக…
Read More...

விடுதிகளில் தனியாக தங்கும் ஆண்களுக்கும் தொல்லையா?

அமெரிக்காவில் விடுதி அறையில் தங்கிய ஒரு ஆணுக்கு அங்கு பணிபுரியும் மேலாளரான மற்றொரு ஆண் தொல்லை கொடுத்துள்ளார். டென்னசி மாகாணத்தில் சவுத் ஹில்டன் என்ற ஹோட்டல் கடந்த மார்ச் 30ஆம் திகதி…
Read More...

களுத்துறை மாணவி உயிரிழந்த சம்பவம் : சந்தேக நபரின் பரபரப்பு வாக்குமூலம்

களுத்துறை பிரதேசத்தில் விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சம்பவம்…
Read More...