Browsing Tag

lankasri tamil news online

நிலாவெளி பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சந்தேக நபர்கள் கைது

திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவில் சீருடை அணிந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது…
Read More...

மியன்மாருக்கு மனிதாபிமான உதவியை வழங்கும் இலங்கை

மியன்மாரில் ஏற்பட்ட நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலரை மனிதாபிமான உதவியாக வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை…
Read More...

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று புதன்கிழமை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 73.06 புள்ளிகளால்…
Read More...

கலியுக கர்ணனான ரத்தன் டாடா: தனது பணியாளர்களுக்கும் சொத்தில் பங்கு

பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள அசையும் மற்றும் அசையா…
Read More...

பிரபல ஹொலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்

பெட்மென் (Batman) மற்றும் தி டோர்ஸ் (The Doors) போன்ற படங்களில் நடித்துள்ள, பிரபல ஹொலிவுட் நடிகர் வால் கில்மர் (Val Kilmer) தனது 65ஆவது வயதில் காலமானார். நிமோனியா நோய் தாக்கத்தினால்…
Read More...

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்தியானந்தா

கைலாசா சாமியார் நித்தியானந்தா இறந்துவிட்டதாக அவரது சகோதரி மகன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் நேற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக கைலாசாவின்…
Read More...

யூடிபர் கிருஸ்ணாவிற்கு மீண்டும் விளக்கமறியல்

யாழ்ப்பாண யூடிபர் கிருஸ்ணாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. யூடிபர் கிருஸ்ணா மீதான வழக்கு இன்று புதன் கிழமை எடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் 14ஆம் திகதி வரை…
Read More...

லிட்ரோ எரிவாயு குறித்து வெளியான தகவல்

நாட்டில் பல பகுதிகளில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லிட்ரோ விற்பனையாளர்கள் பல வாரங்களாக பல பகுதிகளில் புதிய எரிவாயு…
Read More...

இலங்கையில் வருடாந்தம் 19 ஆயிரம் பேர் புற்று நோயால் இறக்கும் அபாயம்

இலங்கையில் வருடாந்தம் 33 ஆயிரம் புதிய புற்று நோயாளர்கள் சுகாதாரத் துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 19 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக…
Read More...

ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்தவர் கடற்படையால் கைது

-யாழ் நிருபர்- யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுடன் ஒருவர் இன்று புதன் கிழமை அதிகாலை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...