Browsing Tag

lankasri tamil news online

மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாட்டிலுள்ள அனுமதி பெற்ற அனைத்து மதுபானசாலைகளும் பொசன் போயாவை முன்னிட்டு ஜூன் 3ஆம் திகதி  மூடப்படும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அரச பொசன் விழா அடுத்த வாரம் அனுராதபுரம்…
Read More...

ஆசிரியர்கள் மனத் திருப்தியுடன் கற்பிக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்

-திருகோணமலை நிருபர்- ஆசிரியர்கள் மனத் திருப்தியுடன் கற்பிக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் அப்போது தான் அதன் மூலம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…
Read More...

எரிபொருள் கோட்டாவில் மாற்றம்?

தற்போது அமுலிலுள்ள எரிபொருள் கோட்டாவில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கையிருப்பில் உள்ள எரிபொருள் மற்றும் கொள்வனவிற்கான…
Read More...

சீன அரசினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் மீனவர்களுக்கு பகிர்ந்தளிப்பு

சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் தொகையை மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தமைமையில் இன்று…
Read More...

துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

வவுனியா ஓமந்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வேலர்சின்னக்குளம் பகுதியை சேர்ந்த 52 வயதான ஒருவரே இவ்வாறு…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கான பருவச்சீட்டுக் கட்டணத்தில் மாற்றம்

பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்துக்காக வழங்கப்படும் பேருந்து பருவச்சீட்டுக் கட்டணத்தை 25 முதல் 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. அம்பாறை…
Read More...

இந்தியாவில் இலங்கை கடற்றொழில் படகு தடுத்துவைப்பு

இந்திய கடல் எல்லையை தாண்டிய குற்றத்துக்காக இலங்கைப் படகு ஒன்று, இந்திய கடலோர பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு, கன்னியாகுமரி அருகே 5 கடற்றொழிலாளர்களுடன் 'அமுல்…
Read More...

காரில் அமர்ந்து ஊர்வலம் : மணமகளுக்கு அபராதம் விதித்த பொலிஸ்!

இன்றைய நாட்களில் இணையத்தில் டிரெண்டாகும் விதமாக வித்தியாச வித்தியாசமான ரீல்ஸ் வீடியோக்களை செய்வது இக்காலத்தில் வாடிக்கை நிகழ்வாக மாறிவிட்டது. குறிப்பாக, இதுபோன்ற டிரெண்டிங் ரீல்ஸ்…
Read More...

குரங்குகளால் தொல்லை : அம்பாறை மாவட்ட மக்கள் சிரமம்

குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள் விவசாயிகள் பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். தினமும் கொத்தணியாக 300 இற்கும்…
Read More...

பராமரிப்பின்றி காணப்படும் காணிகள் தொடர்பாக முக்கிய அறிவித்தல்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் பராமரிப்பின்றி காணப்படும் காணி உரிமையாளர்கள் தங்களது காணிகளை துப்பரவு செய்து சுகாதார துறையினருக்கு…
Read More...