Browsing Tag

lankasri tamil news online

காணாமல் போனோர் அலுவலகத்தைப் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை: சாணக்கியன்

காணாமல் போனோர் அலுவலகத்தைப் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நீதிமன்ற பொறிமுறையில்லாத எந்தவொரு…
Read More...

மன்னார் குஞ்சுக்குளம் அருவியாரு சுற்றுலா வலயம் திறந்து வைப்பு

-மன்னார் நிருபர்- மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்தில் அருவி ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட 'அருவி ஆறு சுற்றுலா வலயம்' நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்ட…
Read More...

பதுளை கரமெட்டிய வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

பதுளைகரமெட்டிய வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.…
Read More...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு டீ ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 57.23 அமெரிக்க டொலராக…
Read More...

அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்: ரிஷாட்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் எச்சரிக்கை மட்டத்துக்கு உயரும் வெப்பநிலை

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது இன்று புதன்கிழமை எச்சரிக்கை மட்டத்துக்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல்,…
Read More...

இனமத பேதங்களுக்கு அப்பால் சேவை செய்வேன்: ஏ.எஸ்.றிபாஸ்

-மூதூர் நிருபர்- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மூதூர் பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக அல்லைநகர் வட்டாரத்தில் போட்டியிடும் ஏ.எஸ்.றிபாஸ் இன்று…
Read More...

வீதியை விட்டு விலகி மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்: ஒருவர் பலி

-பதுளை நிருபர்- பதுளை - கிராதுருகொட்ட பட்டாலய பகுதியில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக…
Read More...

சீன பொருட்களுக்கு 104 வீதம் வரி: ட்ரம்ப்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 104 வீத வரியை விதித்துள்ளது. குறித்த வரிகள் இன்று புதன் கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள்…
Read More...

குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார் கெஹலிய

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகள், நாட்டிற்கு…
Read More...