Browsing Tag

lankasri tamil news online

வேலையில்லா இளைஞர் யுவதிகளுக்கான வருமானத்தைஈட்டித் தரும்சுயதொழில்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் வேலையில்லா இளைஞர் யுவதிகளுக்கான வருமானத்தை ஈட்டித் தரும் சுயதொழில் திட்டம் வெற்றியளித்துள்ளது.   சேர்க்கிள் (CIRCLE) எனப்படும் இளம்பெண்கள் அமைப்பினால் இளம்பெண்கள்…
Read More...

பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் மரணம்: மீண்டும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு

வெலிக்கடை பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த உடலில் 3 விசேட…
Read More...

ஜனாதிபதி தலைமையில் நாளை சர்வகட்சி மாநாடு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி மாநாடு நாளை வியாழக்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள வரி தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக இவ்வாறான…
Read More...

ரணில் ஜனாதிபதியாக இருந்திருந்தால் தொலைபேசி அழைப்பின் மூலம் அமெரிக்கா விதித்த வரியை நீக்கியிருப்பார்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்திருந்தால், அமெரிக்காவிற்கான இலங்கை ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்ட 44 வீத வரியை ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் நீக்குவதற்கான வாய்ப்பு இலங்கைக்கு…
Read More...

பிணை நிபந்தனைகள் பூர்த்தி: வீடு திரும்பினார் வியாழேந்திரன்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று புதன் கிழமை உத்தரவிட்டது. இலஞ்சம்…
Read More...

சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 36 கிலோ மாட்டிறைச்சி அழிப்பு

-கிளிநொச்சி நிருபர்- முல்லைத்தீவு - உடையார்கட்டு சந்தை பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் றோய்ஸ்ரன் றோய் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் சந்திரமோகன், கோகுலன், சுரேசானந்தன் ஆகியோர்…
Read More...

கதிர்காம பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருக்கு பிணை

கதிர்காமத்தில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்குச் சொந்தமான வீடு தொடர்பாக போலி ஆவணங்களைத் தயாரித்தது தொடர்பாக சிஐடியால் கைது செய்யப்பட்ட கதிர்காம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அசோக…
Read More...

கதிர்காம பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

கதிர்காம பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அசோக விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று பதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கதிர்காமம் பகுதியில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்குச்…
Read More...

பிள்ளையானிடம் விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து நேற்று அவர் கைது…
Read More...

சட்டவிரோத மதுபானம் , கோடாவுடன் இருவர் கைது

கம்பஹா - ராகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரகொட்டுவ பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்…
Read More...