Browsing Tag

lankasri tamil news online

வேளாண்மை நடவடிக்கை ஆரம்பம்: யானைகளை விரட்டும் அதிகாரிகள்

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வேளாண்மை நடவடிக்கைகளுக்காக வயல்வெளிகளில் நடமாடுகின்ற யானைக் கூட்டத்தை அகற்றும் நடவடிக்கைகளை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து…
Read More...

சமுர்த்தி அபிமானி விற்பனை சந்தையும், கண்காட்சியும்

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுர் உற்பத்தி விற்பனையாளர்களின் இரு தினங்களை…
Read More...

சீனா மீதான வரிகள் 125 சதவீதமாக அதிகரிப்பு

உலக நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தீர்வை வரியை 90 நாட்களுக்கு இடைநிறுத்துவதாக அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
Read More...

பயணிகளுக்காக ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளுக்காக ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி வரை முன்பதிவு நடவடிக்கை…
Read More...

மட்டக்களப்பிற்கு வருகை தரும் ஜனாதிபதி: பதாகைகள் அகற்றல்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்பு முதல் தடவையாக நாளை மறுதினம் சனிக்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதனை முன்னிட்டு மட்டக்களப்பு…
Read More...

கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா

-மூதூர் நிருபர்- மூதூர் - கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. தேர்த்திருவிழாவில் ஏராளமான சைவ பக்த அடியார்கள்…
Read More...

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை ஊடாக பணம் செலுத்தும் வசதி

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்காக வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் முன்னோடி திட்டம் இந்த வாரம் தொடங்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்…
Read More...

நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டார் தேசபந்து

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். வெலிகம - பெலென பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு…
Read More...

15 ஆம் திகதி விடுமுறை?

எதிர்வரும் 15 ஆம் திகதி விடுமுறை தினம் என சமூக ஊடகங்களில் வெளியான செய்தி போலியானது என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் அவ்வாறான ஒரு தீர்மானத்தை இதுவரை…
Read More...

மட்டக்களப்பு, கோட்டைமுனை ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய இரதோற்சவம்

மட்டக்களப்பு, கோட்டைமுனை, புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய இரதோற்சவம் இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றது. வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனத்தின் துவஜாரோகணம் கடந்த…
Read More...