Browsing Tag

lankasri tamil news online

இஸ்ரேல் விவசாய தொழில்துறைக்கு இலங்கையர்களை உள்வாங்கும் நடவடிக்கை மீள ஆரம்பம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட இஸ்ரேலின் விவசாயத் தொழில்துறைக்கு இலங்கையர்களை உள்வாங்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இஸ்ரேலில் விவசாயத்…
Read More...

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் வலுவடைந்துவரும் நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. நிதி சந்தையில்…
Read More...

வௌிநாட்டு பல்கலைக்கழக கிளைகளுக்கு புதிய வேலைத்திட்டம்

நாட்டில் நடத்திச் செல்லப்படும் வௌிநாட்டு பல்கலைக்கழக கிளைகள் மற்றும் வளாகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய வேலைத்திட்டத்தை தயாரிக்க கல்வி, உயர் கல்வி, தொழிற்கல்வி அமைச்சு…
Read More...

மகாவலி ஆற்றுக்குள் தவறி விழுந்த யுவதி

மகாவலி ஆற்றுக்குள் நேற்று வியாழக்கிழமை பகல் தவறி விழுந்த யுவதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரியால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்டுகஸ்தோட்டை பகுதியைச்…
Read More...

போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால்…
Read More...

வரி செலுத்துவோர் அடையாள எண்ணை பெற குவியும் மக்கள்

வங்கி வட்டிக்கு விதிக்கப்படும் பிடித்தம் செய்யப்பட்ட வரிக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் போது வரி செலுத்துவோர் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நாட்களில், அடையாள எண்ணைப்…
Read More...

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன நல்லிணக்க கலாச்சார பகிர்வு

-மூதூர் நிருபர்- தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன நல்லிணக்க கலாச்சார பகிர்வு நிகழ்வு திருகோணமலை சேருவில சிங்கள அறநெறிப் பாடசாலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.…
Read More...

இலங்கையில் முதன்முறையாக நீருக்கடியில் புத்தாண்டு விழா

திருகோணமலை கடற்கரையில் முதன்முறையாக, நீருக்கடியில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா நடைபெற்றுள்ளது. இலங்கை கடற்படையின் மாலிமா விருந்தோம்பல் சேவைகள் மலிமா சுழியோடி கழகத்தின்…
Read More...

கோர விபத்தில் சிக்கிய குடும்பம்: சிறுவன் பலி

பதுளை பகுதியில் மினுவாங்கொட- குருணாகல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன்இ மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மினுவங்கொடை, வெதமுல்ல…
Read More...

கிரிபத்கொடை பகுதியில் துப்பாக்கிச் சூடு

கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் அருகில் இன்று வியாழக்கிழமை அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர்…
Read More...