Browsing Tag

lankasri tamil news online

சந்தேகத்திற்கிடமான முறையில் வயோதிபர் உயிரிழப்பு

கண்டி - அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹதிரிம பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அலவத்துகொடை பொலிஸார்…
Read More...

பொதுச் சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு: பழக்கடை உரிமையாளர் கைது

-அம்பாறை நிருபர்- அம்பாறை - சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பழக்கடைகளின் நிலைமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய நேற்று செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது…
Read More...

சொகுசு வீட்டில் இயங்கிய சட்டவிரோத விடுதி: 3 பேர் கைது

கண்டி, தவுலகல பிரதேசத்தில் உள்ள சொகுசு வீட்டில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு இரண்டு பெண்கள் உட்பட மூவர் கண்டி பொலிஸாரால் இன்று புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 20ஆம் திகதியிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை வரை 1387 முறைப்பாடுகள்…
Read More...

அம்பாறையில் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

அம்பாறை இறக்காமம் பிரதேசத்தில் 810 கிராம் ஜஸ் போதை பொருளுடன் வியாபாரி ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்துள்ளதாக இறக்காமம் பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை விசேட புலனாய்வு…
Read More...

மோட்டார் சைக்கிள் – கார் மோதி விபத்து: ஒருவர் மரணம்

காலி - மாத்தறை பிரதான வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே…
Read More...

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: புதிய அறிவிப்பு

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ்ஸில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், கிரிக்கெட் போட்டி இடம்பெறும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த போட்டிக்கான…
Read More...

மாற்றத்தை பதிவு செய்த மசகு எண்ணெய் விலை

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று புதன் கிழமை மாற்றத்தைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.35 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப்…
Read More...

கெலிப்சோ ரயில் சேவையினூடாக 2.1 மில்லியன் வருமானம்

நானுஓயாவிலிருந்து எல்ல வரையில் பயணிக்கும், சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட, கெலிப்சோ ரயில் சேவையினூடாக 2.1 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்…
Read More...

கடலில் இழுத்து செல்லப்பட்ட வெளிநாட்டு தம்பதியினர் மீட்பு

ஹிக்கடுவ கடலில் அலையினால் இழுத்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுத் தம்பதியினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். குறித்த பகுதியில் சேவையிலிருந்த ஹிக்கடுவ பொலிஸாரால் அவர்கள் மீட்கப்பட்டனர். 47…
Read More...