Browsing Tag

Lankasri Sports News

நுரைச்சோலை அனல் மின் நிலைய மின்பிறப்பாக்கி ஒன்றை செயலிழக்க நடவடிக்கை

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின்பிறப்பாக்கி ஒன்றை ஏப்ரல் 11 ஆம் திகதி செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன…
Read More...

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கை

சூரிய மின்சக்தி அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. கையடக்க தொலைபேசிகளுக்கு சூரிய மின்சக்தி அமைப்புகளை தற்காலிகமாக…
Read More...

கண்டி மாவட்டத்தின் 32 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

ஸ்ரீ தலதா மாளிகையில் கண்காட்சி நடைபெறுவதால் கண்டிப் பகுதியைச் சுற்றியுள்ள 32 பாடசாலைகள் ஏப்ரல் 21ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை மூடப்படும் என மத்திய மாகாண கல்விச் செயலாளர்…
Read More...

மட்டக்களப்பில் ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் விசேட அலகு திறந்து வைப்பு

ஊழலுக்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட…
Read More...

பல மாவட்டங்களுக்கு வெப்பநிலை எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு,…
Read More...

சந்தேகத்திற்கிடமான முறையில் வயோதிபர் உயிரிழப்பு

கண்டி - அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹதிரிம பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அலவத்துகொடை பொலிஸார்…
Read More...

பொதுச் சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு: பழக்கடை உரிமையாளர் கைது

-அம்பாறை நிருபர்- அம்பாறை - சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பழக்கடைகளின் நிலைமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய நேற்று செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது…
Read More...

சொகுசு வீட்டில் இயங்கிய சட்டவிரோத விடுதி: 3 பேர் கைது

கண்டி, தவுலகல பிரதேசத்தில் உள்ள சொகுசு வீட்டில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு இரண்டு பெண்கள் உட்பட மூவர் கண்டி பொலிஸாரால் இன்று புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 20ஆம் திகதியிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை வரை 1387 முறைப்பாடுகள்…
Read More...

அம்பாறையில் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

அம்பாறை இறக்காமம் பிரதேசத்தில் 810 கிராம் ஜஸ் போதை பொருளுடன் வியாபாரி ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்துள்ளதாக இறக்காமம் பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை விசேட புலனாய்வு…
Read More...