Browsing Tag

lankasri news today

எக்ஸ்-பிரஸ் பேர்ள் பேரழிவு : இலங்கையின் பிரபல யூடியூப் சனலுக்கு தடை உத்தரவு!

சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக மன்றாடியார் நாயகம் மற்றும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஒருவரின் நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் ‘யூடியூப்’ காணொளிகளை ஒளிபரப்புவதைத் தடுக்கும் வகையில், சமூக…
Read More...

எம்டி நியூ டயமண்ட் கப்பல் தீ விபத்து : இலங்கையால் நட்டஈடு பெற முடியாது

2020 செப்டம்பரில் எம்டி நியூ டயமண்ட் ( MT New Diamond) கப்பல்,  சட்டமா அதிபரின் உத்தரவுக்கு முரணாக கப்பல் விடுவிக்கப்பட்டதன் காரணமாக இலங்கையால் நட்டஈடு பெற முடியாது என நீதி அமைச்சர்…
Read More...

மீண்டும் முகக்கவசம் அணிய பணிப்பு

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிகரித்து வரும் நிலையில் மக்களை முக கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை மேலும் 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

சாணக்கியன் – அலி சப்ரி மீண்டும் மோதல்

அமைச்சர் அலி சப்ரிக்கும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறப்புரிமை…
Read More...

அந்தரங்க போட்டோவை வெளியிடுவேன் என மிரட்டிய இளைஞர்: சிறுமி தற்கொலை

அந்தரங்க போட்டோக்களை வெளியிடுவதாக இளைஞர் மிரட்டிய நிலையில் 16வயது சிறுமி வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்தியா-மும்பையின் அடுக்குமாடி குடியிருப்பில்…
Read More...

கிழக்கு – புற்று நோயாளர்களைப் பராமரிக்கும் நிலையத்தில் வேலை வாய்ப்பு

"சமையல்காரருக்கான உடனடி வேலை வாய்ப்பு" சமையல் செய்வதில் நல்ல அனுபவமுள்ள சமையலாளர் ஒருவருக்கான வெற்றிடம் உள்ளது. தகைமையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். புற்று நோயாளர்களைப்…
Read More...

மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கணவன்

இந்தியாவில் மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வல்லம் கலைஞர் காலனி பகுதியை சேர்ந்தவர் ( வயது - 30 ) சந்தனகுமார்…
Read More...

வீட்டில் எரிபொருளை சேமித்து வைப்பது ஆபத்து

வீட்டில் எரிபொருளை சேமித்து வைப்பது ஆபத்து நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் வீட்டில் எரிபொருளை சேமித்து வைப்பதால் எரிபொருள் தொடர்பான விபத்துக்கள் அதிகரித்து வருவதாக…
Read More...

தங்கத்தின் விலை தொடர் அதிகரிப்பு : நகை கடை உரிமையாளர்கள் பாதிப்பு

-மன்னார் நிருபர்- நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பண வீக்க அதிகரிப்பின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் நடுத்தர மற்றும் சிறு நகை கடை உரிமையாளர்கள்…
Read More...

கிளிநொச்சி நீர் வழங்கல் சபையால் இரத்ததான நிகழ்வு

-கிளிநொச்சி நிருபர்- சர்வதேச நீர் வழங்கல் தினமான மார்ச் 22 தினத்தை முன்னிட்டு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வட பிராந்திய ஊழியர் தொழிற்சங்கத்தின்ஏற்பாட்டில் தேசிய
Read More...