Browsing Tag

lankasri news today

இலங்கைக்கு வருகிறார் சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் யுனிசெப் சிறுவர் அமைப்பின் தெற்காசியாவிற்கான பிராந்திய நல்லெண்ண தூதுவராக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக…
Read More...

பட்டங்களை பறக்கவிட தடை

நாட்டிலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் பட்டங்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தை அண்மித்த 5 கிலோமீற்றர் எல்லைக்குள் 300 அடிக்கு அப்பால் காற்றில் பட்டம்…
Read More...

“சுவாபிமானி” தேசிய விருது வழங்கல் நிகழ்வு

மகளிர்,சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் கீழான சமூக சேவைகள் திணைக்களத்தினால் 2020,2021ம் ஆண்டுக்கான "சுவாபிமானி" தேசிய விருது வழங்கல் வைபவம் ஆகஸ்ட் 3ம் திகதி…
Read More...

மலையிலிருந்து மீட்கப்பட்ட சடலத்தின் கையில் ஆணின் பெயர்

தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலத்தின் பிரேதப் பரிசோதனை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்தியர் சஞ்சய் வீரசேகரவினால்…
Read More...

மனைவியின் கைவிரலை கடித்து சாப்பிட்ட கணவன் பகீர் சம்பவம்!

இந்தியா - பெங்களூரு கோனன குண்டே பகுதியை சேர்ந்தவர் விஜய்குமார் (வயது 45) - புஷ்பா (வயது 40) தம்பதியினருக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் கடந்த நிலையில், 2 மகன்கள் உள்ளனர். இந் நிலையில் 2வது…
Read More...

உணவு ஒவ்வாமையால் 31 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

-பதுளை நிருபர்- நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவு ஒவ்வாமை காரணமாக தரம் 3,4,5 கல்வி பயிலும் மாணவர்கள் நுவரெலியா…
Read More...

கொரோனா தொடர்பில் ஜனாதிபதி செயலணியின் தீர்மானங்களுக்கு அமையவே முடிவுகள் எடுக்கப்பட்டன

இலங்கையில் கொரோனாவினால் 3,634 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். சுகாதா அமைச்சின் தகவல்களின்படி இதில்…
Read More...

இந்த வருட வெசாக் வாரம்

சிலாபம் கெபெல்வேவல ஸ்ரீ ரதனசிறி பிரிவென விகாரையில் இந்த வருடம் தேசிய வெசாக் நிகழ்வுகள் நடைபெற இருப்பதாக புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன…
Read More...

துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயம்

திக்வெல்ல வலஸ்கல பகுதியில்  இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றதாக பொலிஸார்…
Read More...