Browsing Tag

lankasri news today

வட்டிப் பணம் செலுத்தாத பெண்: ஆபாச வீடியோ அனுப்பி உறவுக்கு அழைத்த நபர்

வட்டிக்கு பணம் செலுத்தாத பெண்ணை பாலியல் ரீதியில் தொடர்பு கொள்ளுமாறு ஆபாசமான காணொளியை அனுப்பிய சந்தேக நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்…
Read More...

நலன்புரி கொடுப்பனவுகள்: விசேட அறிவிப்பு

சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கான கொடுப்பனவுகளை முன்பை போலவே வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்…
Read More...

ஆடி அமாவாசை

இன்று (16-08-2023) ஆடி அமாவாசை நாள் முன்னோர்களை வணங்க மிகச்சிறப்பான நாள். தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும். பித்ரு…
Read More...

இறைச்சிக்காக விலங்குகளுக்கு விஷம் வைத்த கொடூரம்

செல்லகதிர்காமம் பிரதேசத்தில் யால வனப்பகுதியில் வேட்டையாடுபவர்கள் தாகத்திற்காக நீரை தேடி வரும் விலங்குகளை நீர்நிலைகள் மற்றும் ஏரிகளுக்கு அருகில் குழிகள் அமைத்து அதில் விஷம் வைத்து கொன்று…
Read More...

இடைநடுவில் கைவிடப்பட்ட புனரமைப்பு : குளமாகும் வீதி

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிச்சிபிலாவடி அல்லது வைத்தியர் றிஸ்வி வீதி செப்பனிடுவது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதனால் குறித்த வீதி…
Read More...

60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உழவு இயந்திரம் விபத்து

-பதுளை நிருபர்- பதுளை வெவஸ்ஸ தோட்டத்திற்குச் சொந்தமான உழவு இயந்திரம் இன்று புதன்கிழமை பிற்பகல் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் பதுளை போதனா…
Read More...

மாணவியை வன்புணர முயற்சி: ஆசிரியர் கைது

பொகவந்தலாவை பிரதேசத்தில் தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு மாணவியை அழைத்து அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்றக் குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது…
Read More...

கிளிநொச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய தீர்த்தோற்சவம்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. அந்தவகையில்,  இன்று செவ்வாய்க்கிழமை ஆலயத்தின் தீர்த்த…
Read More...

இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை : மக்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என  கூறி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டம் இராணுவ முகாமுக்கு…
Read More...

தோழிகளின் தண்ணீர் போத்தல்களில் விஷத்தை கலந்த 10 ஆம் தர மாணவி

குருநாகல் நாரம்மல பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில்  இன்றைய தினம் செவ்வாய் கிழமை விசக்கலவையுடனான நீரை பருகிய மாணவர்கள் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாராம்மல…
Read More...