Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

கட்டைக்காட்டில் நாள் கடற்றொழில் இன்று ஆரம்பிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இன்று வெள்ளிக்கிழமை நாள் கடற்றொழில் ஆசிர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. வருடத் திருப்பலியின் போது குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட…
Read More...

அதிகரித்துள்ள மரக்கறிகளின் விலை

மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி,  தம்புள்ளை பொருளாதார வர்த்தக நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை மரக்கறி விலைகள் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளன. 1 கிலோ போஞ்சி 450 -…
Read More...

இலங்கையிலிருந்து கடல் வழியாக கடத்தப்பட்ட 4.50 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம்

-யாழ் நிருபர்- இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் கடத்தி செல்லப்பட்ட 4.50 கோடி ரூபாய் பெறுமதியான 7.70 கிலோ தங்கம் திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை…
Read More...

ரயிலில் மோதி யுவதி மரணம்

-பதுளை நிருபர்- எல்ல 9 வளைவு பாலத்திற்கு அருகில் யுவதி ஒருவர் ரயிலில் மோதி இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். இலக்கம் 109, முள்ளரராவ, கிடலெல்ல எல்ல…
Read More...

இன்று குழந்தை இயேசு பிறந்தால்? : மனதை உருக்கும் காட்சி

இஸ்ரேலிய தாக்குதல்களால் பாலஸ்தீன சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் இறந்தமை குறித்து ஆழ்ந்த கவலையை கொண்டுள்ள பாலஸ்தீன கலைஞர் ராணா பிஷாரா, நத்தார் பண்டிகைக்காக குழந்தை இயேசுவின் சிலையைப்…
Read More...

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் நாளை ஆரம்பம்

சிவனொளிபாத மலை யாத்திரை பருவ காலம் நாளை செவ்வாய் கிழமை உந்துவப் பொஹோ அன்று ஆரம்பமாகும் என சிவனொளிபாத மலை நிலையத் தலைவர் சப்ரகமுவ மாகாண பிரதம சங்கத் தலைவர் பெங்கமுவே தம்மதின்ன நஹிமியோ…
Read More...

நான்கு வலம்புரிச் சங்குகளுடன் ஒருவர் கைது

மன்னார் சாந்திபுரம் பகுதியில் நான்கு வலம்புரி சங்குகளை விற்பனை செய்யும் நோக்கில் வைத்திருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் மன்னார் பொலிஸ் விசேட குழுவினர் கைது செய்துள்ளனர். மன்னாரைச்…
Read More...

கரை ஒதுங்கிய 14 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி வெற்றிலைக்கேணி பகுதியில் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கரை…
Read More...

சுனாமி எச்சரிக்கை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி!

நாளை பௌர்ணமி தினத்தில் சுனாமி ஏற்படக்கூடும் என மக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மத்தியில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல…
Read More...

தொழிலதிபரின் வீடு உடைக்கப்பட்டு திருட்டு

உடப்பு, புனவிட்டியவில் உள்ள பிரபல தேங்காய் மற்றும் இறால் பண்ணை உரிமையாளரான தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் பெறுமதியான பொருட்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை திருடப்பட்டுள்ளது. இவர்கள்…
Read More...