Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

வாள், ஐஸ், கஞ்சாவுடன் இளைஞன் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வாள் மற்றும் போதை பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிசார் கைது…
Read More...

டின் மீனுக்குள் மர்மப்பொருள்

இலங்கையில் கடையொன்றில் டின் மீன் வாங்கிகொண்டு நபரொருவர் வீட்டிற்கு சென்று திறந்து பார்த்தபோது மீனில் தூண்டில் மாட்டி இருப்பதை அவதானித்துள்ளார். பின்னர் குறித்த நபர் மீனில் தூண்டில்…
Read More...

வாகன விபத்து சிறுமி உட்பட இருவர் படுகாயம்

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூண்டாய் வீதி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை மாலை இடம்பெற்ற விபத்தில் ஆணொருவரும் சிறுமி ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர்.…
Read More...

போலந்திற்கும் இலங்கைக்கும் இடையிலான போக்குவரத்து ஆரம்பம்

போலன்ட் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான போக்குவரத்து இன்றுமுதல் ஆரம்பமானது. போலன்ட் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவையை லொட் விமான சேவை நிறுவனம் ஆரம்பித்துள்ளது.…
Read More...

இயற்கையை பாதுகாக்க இளைஞர்கள் ஒன்றிணைந்து வேலைத் திட்டம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- பசுமையான பூமியை தக்க வைத்துக் கொண்டு இயற்கையைப் பேணிப்பாதுகாக்க இளைஞர்கள் ஒன்றிணைந்து வேலைத் திட்டத்தை முன்னெடுத்த வருவதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின்…
Read More...

மாற்று வழிகளைப் பயன்படுத்தாவிட்டால் தொழில்துறை வீழ்ச்சியடையும்

இவ்வருடம் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்தாவிட்டால் தொழில்துறை வீழ்ச்சியடையும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள டொலர்…
Read More...

வாகன விபத்தில் 13 வயது சிறுமி உயிரிழப்பு

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு சிலாபம் வீதியின் கட்டுவ பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்த்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டுகெந்த தங்கொடுவ…
Read More...

வற் அதிகரித்துள்ளதனால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படப்போகின்றார்கள்

-யாழ் நிருபர்- ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் வற் வரியை அதிகரித்துள்ளதனால் பாடசாலை மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படப்போகின்றார்கள் என சாவகச்சேரி பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் மயூரன்…
Read More...

தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் கடல் எல்லை பகுதியில் வடகொரியா தாக்குதல்

வட கொரியா தனது மேற்கு கடற்கரையில் இருந்து தென் கொரியாவின் யோன்பியோங் தீவை நோக்கி 200 க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசியுள்ளது. அதன்படி, தீவில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு…
Read More...

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் : 242 பேர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 242 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கத்தால் சுசு மற்றும் வாஜிமா…
Read More...