Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மட்டக்களப்பில் புதிய அஞ்சல் அலுவலகம் திறந்து வைப்பு

தற்போது ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்கிரம சிங்க 2019 ஆம் ஆண்டு பிரதமராக இருக்கும் போது 45 கோடி ரூபா செலவில் புதிய அஞ்சல் அலுவலகம் நிறுவும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என இராஜாங்க அமைச்சர்…
Read More...

ஜனாதிபதி எம்மை சந்தித்து எமது தரப்பு நியாயத்தை கேட்டிருக்க வேண்டும்

-யாழ் நிருபர்- காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் நீதிக்காகவே நாங்கள் 14 வருடங்களுக்கு மேலாக போராடி வருகிறோம்.இந்நிலையில் வவுனியாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டோரின்…
Read More...

வவுனியாவில் கைது செய்யப்பட்ட ஜெனிற்றாவை விடுதலை செய்ய வேண்டும்

-யாழ் நிருபர்- வவுனியாவில் கைது செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவி…
Read More...

கிழக்கு மாகாணத்தில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி

இலங்கையின் முதன்முதலாக கிழக்கு மாகாணத்திலே பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி திருகோணமலை சம்பூர் பொதுவிளையாட்டு மைதானத்தில் கிழக்கு ஆளுநர் தலைமலையில் இன்று சனிக்கிழமை…
Read More...

போதைப்பொருள் பாவனைக்கு நாளொன்றுக்கு ஐம்பதாயிரம் தேவை : மாணவன் செய்த செயல்

மாத்தறை பிரதான பாடசாலை ஒன்றில் பதினொன்றாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் ஐஸ் போதைப்பொருள் பாவித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பொல்ஹேன பிரதேசத்தில் வசிக்கும்…
Read More...

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1,700 ரூபாய் சம்பளம்?

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தீர்மானிப்பதற்கான நியமிக்கப்பட்ட குழு எதிர்வரும் 9ஆம் திகதி கூடவுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1,700 ரூபாய் சம்பளம் …
Read More...

கண்டி – கொழும்பு வீதியில் பாரிய விபத்து: ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் திட்டவெல்கட பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்பளை - மரியாவத்தை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய வேன் சாரதியே…
Read More...

மட்டக்களப்பில் தங்கையை 5 மாத கர்ப்பிணியாக்கிய அண்ணன்

மட்டக்களப்பில் தனது தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணனை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.ஏஸ்.ஏம்.ஏ.றஹீம் தெரிவித்தார். காத்தான்குடி பொலிஸ்…
Read More...

யாழில் இரவில் நடந்த அசம்பாவிதம்

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…
Read More...

இந்தியாவிடமிருந்து 20 ரயில் இயந்திரங்கள்

இந்தியாவில் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட 20 ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ரயில்வே…
Read More...