Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

இஸ்ரேலுக்கு எதிராக கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்

-கிண்ணியா நிருபர்- இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் கிண்ணியா சிவில் சமூக ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை கிண்ணியாவில் இடம் பெற்றது.…
Read More...

இலங்கையை உலகளாவிய ஆயுத மோதலுக்குள் தள்ளவே அரசு முயல்கிறது

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- இலங்கையை உலகளாவிய ஆயுத மோதலுக்குள் தள்ளாமல் ஒதுங்கியிருக்குமாறு இலங்கை அரசாங்கத்தைக் கோரி 40 சிவில் சமூக அமைப்புக்கள் இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.…
Read More...

3 மாடி கட்டடத்தில் தீ பரவல்: ஏராளமான சொத்துக்கள் நாசம்

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றின் மேல் மாடியில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ பரவலில்…
Read More...

மின்சார சபையின் விசேட அறிவிப்பு

மின்சார கட்டண திருத்த பிரேரணை தொடர்பான தரவுகள் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல்…
Read More...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவடிப்பள்ளி மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள்

தற்போது பெய்து வருகின்ற அடை மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் தமது இயல்பு நிலைமை பாதிக்கப்பட்டுள்ள 30க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு மாவடிப்பள்ளி புதிய ஜும்ஆ பள்ளிவாயல்…
Read More...

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் மண்பானைப் பொங்கல் பொதிகள் வழங்கிவைப்பு

-யாழ் நிருபர்- தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் தைப்பொங்கலை முன்னிட்டு நாவாந்துறையைச் சேர்ந்த எழுபது குடும்பங்களுக்கு நேற்று…
Read More...

பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலருணவு பொருட்களை வழங்கி வைப்பு

சீரற்ற காலநிலையுடனான மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 56 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் இன்றைய தினம் சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. சிட்டி ஒஃப் பெட்டிகலோ - யுகே (CITY…
Read More...

மட்டு களுவாஞ்சிகுடியில் நீரில் மூழ்கி ஒருவர் மாயம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவர் தோணி கவிழ்ந்த நிலையில் நீரில்…
Read More...

பரீட்சை வினாத்தாள் வெளியீடு: விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பம்

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்கள் வெளியான சம்பவம் குறித்த விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பலாங்கொடை தன்ஜன்தென்ன பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யுக்திய விஷேட சுற்றிவளைப்பின் போது பலாங்கொடை கல்தொட்ட பொலிஸ்…
Read More...