Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

கேட்டரிங் ஆர்டர்களுக்கான விலை அதிகரிப்பு

அகில இலங்கை விழா மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குவோர் சங்கம் கேட்டரிங் ஆர்டர்களுக்கான விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு…
Read More...

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்காக விசேட ஆலோசனை மற்றும் தொழில்சார் பயிற்சி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…
Read More...

வாக்காளர் பதிவு தொடர்பிலான முக்கிய அறிவிப்பு

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த 100,000 இளைஞர்கள் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்படவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2023 வாக்காளர் பட்டியல் தயாரிப்பின் போது…
Read More...

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையே கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நேற்று சனிக்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அவர்களை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேரில் சந்தித்து…
Read More...

கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவர பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அவசரமாக புனரமைக்கப்பட வேண்டும்

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பிரதேசங்களை வழமை நிலைக்கு…
Read More...

“பரோட்டா” இல்லை: தம்பதியினர் மீது தாக்குதல்

பாதுக்க பகுதியில் இருவர் உணவகத்தை நடத்தி வந்த தம்பதியினரை தாக்கி ஹோட்டலையும் சேதப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாதுக்க - அங்கம்பிட்டிய பிரதேசத்திலுள்ள…
Read More...

சைக்கிளுடன் மோதிய பேருந்து: ஒருவர் மரணம்

யாழ். வீதியின் பள்ளமடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவில்குளம் - சவரிக்குளம் பகுதியை சேர்ந்த 40 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.…
Read More...

40 இந்திய மீனவர்களை விடுவிக்க தீர்மானம்

வடக்கு கடற்பரப்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட 40 இந்திய மீனவர்களையும் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மன்னாரில் 2 படகுகளுடன்…
Read More...

சட்டவிரோத பன்றி இறைச்சி கடை: 5 பெண்கள் கைது

ஜா - எல, உடவெல பிரதேசத்தில் சட்டவிரோத பன்றி இறைச்சி கடையிலிருந்த 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவை மற்றும் ஜா - எல ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 35…
Read More...

இந்தியப் பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவாகியுள்ளதாக தேசிய…
Read More...