Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

பயங்கரவாத தடைச்சட்டம் – நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

நாட்டில் எந்த தேர்தல் நடாத்தப்பட்டாலும் தற்போது பதவியில் இருக்கும் அத்தனை நபர்களும் படுதோல்வி அடைவார்கள் என்று அறிந்ததாலேயே இன்னும் தேர்தல்கள் நடாத்தப்படாமல் இருக்கின்றது…
Read More...

முதலாவது கப்பல் துறை பொறியியலாளராக நிந்தவூரின் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் ஆதம்பாவா இfப்ஹாம்

-நிந்தவூர் நிருபர் எம்.ஜே.எம் ஜூசைல்- இலங்கையின் கப்பல் துறை அமைச்சினால் அண்மையில் நடாத்தப்பட்ட சர்வதேச பட்டம் பெற்ற கப்பல் துறை பொறியியலாளர்களுக்கான அரச அனுமதிக்கான…
Read More...

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்று ஞர்யிற்றுக்கிழமை இரவு விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி…
Read More...

யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா வான்எல  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்பி மோட்டை வயல் நிலப் பகுதியில் யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

பெரியநீலாவணை அரசடி ஸ்ரீ முருகன் ஆலயம் மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்

-காரைதீவு நிருபர் கஜானன்- அம்பாறை கல்முனை-பெரியநீலாவணை அரசடி ஸ்ரீ முருகன் ஆலயம் புனராவர்த்தன பஞ்சகுண்டபக்ஷ நூதனப் பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் கர்மாரம்பம்-31/01/2024…
Read More...

புதிய தலைவர் தமிழரசுக் கட்சியை கூட்டமைப்பில் மீண்டும் இணைக்க வேண்டும்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டதாக கட்சி அறிவித்துள்ளது எமது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் என வட மாகாணசபை முன்னாள்…
Read More...

13 வயது சிறுவனை காணவில்லை

-பதுளை நிருபர்- மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 16 ம் திகதி முதல் காணவில்லை என குறித்த சிறுவனின் தாயாரினால் மடுல்சிமை பொலிஸ் நிலையத்தில்…
Read More...

மரக்கறிகளின் விலை வீழ்ச்சி

சந்தையில் மரக்கறிகளின் விலை கடந்த 5 நாட்களில் 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அனுர சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.…
Read More...

பெலியத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : 5 பேர் உயிரிழப்பு

மாத்தறை - பெலியத்தை பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும்…
Read More...

யானை தாக்கி வயோதிபர் உயிரிழப்பு

திருகோணமலையில் இன்று ஞாயிற்று கிழமை யானை தாக்கி வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆயிலியடி பகுதியைச் சேர்ந்த எம்.எஸ். முகமட் யா கூப் என்பவரே இவ்வாறு…
Read More...