Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

வெடி விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு: 60 பேர் காயம்

இந்தியாவில் வெடி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தியப் பிரதேச…
Read More...

மல்டி மீடியா ரிசேச் அன்ட் டெவெலப்மென்ட் யுனிட்

-அம்பாறை நிருபர்- இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு மர்ஹூம் மியோன் முஸ்தபா…
Read More...

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது

-பதுளை நிருபர்- பதுளையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் பொலிஸாரினால் கைது‌செய்யப்பட்டுள்ளார். தெல்பெத்த பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

நான் உயிருடன் உள்ளேன்: அதிர்ச்சி கொடுத்த நடிகை பூனம் பாண்டே

இறந்ததாக சொல்லப்பட்ட நடிகை பூனம் பாண்டே, தான் உயிருடன் இருப்பதாக சமூகவலைத்தளங்களில் காணொளி வெளியிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பப் பை புற்றுநோயால் நடிகை பூனம் பாண்டே…
Read More...

பழம் பறிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

கம்பஹா மேற்கு பத்பேரிய - வடப்பிட்டிய பிரதேசத்தில் தனியார் காணியில் இருந்து ஆணின் சடலம் துரியன் மரம் ஒன்றிற்கு அருகில் காலில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. வடப்பிட்டிய - பரகடுவ…
Read More...

கசிப்புடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சரசாலை பகுதியில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை 20 லீட்டர் கசிப்புடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸ்…
Read More...

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு

-காரைதீவு நிருபர்- காரைதீவு கடற்கரையை அண்மித்த பகுதிகளில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு இடம்பெற்றது. சுதந்திர தினத்தை…
Read More...

உலக ஈரநில தினத்தை முன்னிட்டு மரநடுகை

-சம்மாந்துறை நிருபர் ABM.ஷிஹாப் ஆகில்- உலக ஈரநில தினத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை ஈரநில பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. சுற்றாடல் நேயன் அமைப்பு மற்றும் கல்முனை பிரதேச…
Read More...

பெண்களுக்கு எதிரான வன்முறை கடந்த ஆண்டு அதிகரிப்பு

-யாழ் நிருபர்- பால்நிலை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சிமாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன் தலமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வைத்தியர்கள், அரச…
Read More...

பாணின் எடை குறித்து வெளியான வர்த்தமானி

ஒரு இறாத்தல் பாண் மற்றும் அரை இறாத்தல் பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடையை குறிப்பிடும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி ஒரு இறாத்தல்…
Read More...