Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் 44ஆவது நினைவஞ்சலி

இலங்கை தமிழ் கலைத்துறையில் மேடை நாடகத்தில் தொடங்கி உள்நாட்டு திரைப்படம் மற்றும் தென்னிந்தியா திரைப்படத்தில் முத்திரை பதித்த பிரபல கலைஞர் கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் 44ஆவது…
Read More...

தவறான முடிவு எடுத்த இளைஞர் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்- சாவகச்சேரி - நுணாவில் பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நுணாவில் பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞரே…
Read More...

மூதூர் -அல்ஹிலால் மத்திய கல்லூரியின் 60வது ஆண்டு வைர விழா

மூதூர் -அல்ஹிலால் மத்திய கல்லூரியின் 60வது ஆண்டு வைர விழாவை முன்னிட்டு இன்று இரவு ஆரம்பமாகவுள்ள பழைய மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை முன்னிட்டு , பழைய மாணவர்களின்…
Read More...

ஆசிரியரின் கண்மூடித்தனமான தாக்குதல்: மாணவன் வைத்தியசாலையில்

-மன்னார் நிருபர்- மன்னாரில் பாடசாலை மாணவனை ஆசிரியர் தாக்கியதில் மாணவன் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்காலை புனித ஆனாள் பாடசாலையில் தரம் 10 இல்…
Read More...

சிறையிலிருந்த கணவரை பார்க்க சென்ற மனைவி 7 மாத குழந்தையுடன் கைது

களுத்துறை மாவட்டத்தில் சிறையிலிருந்த கணவருக்கு போதை பொருள் வழங்கிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவ, வெரகம, அல்விஸ்வத்த பிரதேசத்தை…
Read More...

முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்…
Read More...

அணுவாயுத தாக்குதலை எதிர்கொள்ள இலங்கை தயார்

அணுவாயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர் கொள்ள இலங்கை தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அணுவாயுத தாக்குதல் நடத்தப்பட்டால்…
Read More...

பௌர்ணமி பொங்கல் நிகழ்வில் நுளைந்த நூற்றுகணக்கான பொலிஸ் விசேட அதிரடி படையினர்

திருகோணமலை தென்னைமரவாடி மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கந்தசாமி மலை முருகன் ஆலயத்தின் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவம்…
Read More...

கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை வழங்கி வைத்த கிழக்கு மாகாண ஆளுநர்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை ,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி…
Read More...

சட்டத்தரணிகளை அவமதிப்பவர்களுக்கு எதிராக வழக்கு

-மூதூர் நிருபர்- கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தடையாணை மற்றும் அதற்காக செயற்பட்ட சட்டத்தரணிகளை அவமதிக்கும் விதமாக செயற்படுபவர்களுக்கு எதிராக வழக்கு…
Read More...