Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

நான்கு வயது பூர்த்தியான ஒவ்வொரு பிள்ளையும் முன்பள்ளி கல்வியை பெறுவது கட்டாயம்

இலங்கையில் நான்கு வயது பூர்த்தியான ஒவ்வொரு பிள்ளையும் அடுத்த வருடம் முதல் முன்பள்ளி கல்வியை பெறுவது கட்டாயமாக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு-…
Read More...

எரிபொருள் விற்பனையில் வீழ்ச்சி

எரிபொருள் விற்பனை ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலைய…
Read More...

காதலனை வீட்டில் தங்க வைக்க மறுத்த கணவன் : உயரழுத்த டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய மனைவி

காதலனை வீட்டில் தங்க வைக்க கணவன் மறுத்ததால் மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்வம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டம் 'பிப்ரைச்' என்ற ஊரைச் சேர்ந்தவர்…
Read More...

மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச செயலகப் பிரிவைச் 275 பேருக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை…
Read More...

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை மோட்டார் சைக்கிள்களில் கொண்டு சென்ற 5 பேர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சட்ட விரோதமான முறையில் பிடிக்கப்பட்டு பொதி…
Read More...

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,திருகோணமலை…
Read More...

இன நல்லிணக்க இப்தார் நிகழ்வு

-மூதுர் நிருபர்- புனித ரமழான் நோன்பு காலத்தில் திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாக இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும்…
Read More...

வளங்களை அடையாளப்படுத்தி புலம்பெயர் உறவுகள் முதலிட வேண்டும்: ஆளுநர் சார்ள்ஸ்

-யாழ் நிருபர்- இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பவுல் ஸ்டீபன் (Paul Stephens) வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்வடக்கிலுள்ள வளங்களை அடையாளப்படுத்தி புலம்பெயர் உறவுகள்…
Read More...

செந்தில் தொண்டமானை பாராட்டிய பௌத்த மதகுருமார்கள்

மல்வத்து மகாவிஹார அணுநாயக்க மற்றும் யக்கல விக்கிரமாரச்சி ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வணக்கத்துக்குரிய நியங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்கித விஜிதஸ்ரீ தேரரின்…
Read More...

போதைப்பொருள் விற்பனை செய்த இளைஞன் கைது

-பதுளை நிருபர்- ஹியங்கனை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த நபர் நேற்று ஞாயிற்று கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மஹியங்கனை, கனுபேத்த, வேவத்த…
Read More...