Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

கையடக்க தொலைபேசிகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளன

கையடக்க தொலைபேசிகளின் விலைகளை 18 வீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைபேசி இறக்குமதி மற்றும் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. டொலர் விலை குறைவடைவதைத்…
Read More...

எண்ணெயின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் ஞாயிற்று கிழமை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.91 அமெரிக்க…
Read More...

பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கேகாலை மாவனெல்லை பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதிதொர பகுதியில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக பொலிஸாருக்கு…
Read More...

கிராமிய பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

-வெல்லாவெளி நிருபர்- மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி…
Read More...

இந்த வருட இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையும்: வடக்கு ஆளுநர்

-யாழ் நிருபர்- கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வுக்கான சர்வதேச தினத்தையொட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை விசேட நிகழ்வும்,…
Read More...

சுருக்குவலையுடன் தரித்து நின்ற படகு கடற்படையால் மீட்பு

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பகுதியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி குறுகிய…
Read More...

திருகோணமலையில் காபட் பாதை வீதி அபிவிருத்தி

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதியில் 75 மில்லியன் ரூபா செலவில் 3 கிலோ மீற்றர் தூரம் கொண்ட காபட் இடும் பணி இடம்பெற்றது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்…
Read More...

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : 13 ஆவது நாளாக இன்றும் போராட்டம்

-அம்பாறை நிருபர்- கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 13 ஆவது நாளாக இன்று கவனயீர்ப்பு பேரணியுடள் போராட்டத்தை…
Read More...

இலங்கையில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழக பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.…
Read More...

அமெரிக்காவில் நில அதிர்வு

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவுகோலில் 4.8 மெக்னிடியூட்டாக குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நில…
Read More...