Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

விபத்தில் 22 வயது இளைஞன் உயிரிழப்பு (CCTV காணொளி)

-மன்னார் நிருபர்- மன்னார் -தாழ்வுபாடு பிரதான வீதி ரெலிக்கொம் சந்திக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னாரில் உணவகத்தில் பணியாற்றிவந்த இளைஞன்…
Read More...

கருணா அம்மான் துரோகி அல்ல, தமிழ் பிரதி நிதித்துவத்தை இல்லாமல் செய்தவர் மாவை சேனாதிராஜா

தமிழ் மக்களுக்கு பல்வேறு துரோகங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செய்திருக்கின்றார்கள்.  ஆனால் கருணா அம்மான் துரோகங்களை மேற்கொள்ளவில்லை.தற்போது தமிழ் மக்கள் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை…
Read More...

விசேட அதிரடிப்படையின் சீருடையில் மாணவர்கள் அணிவகுப்பு: ஒருவர் கைது

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் போன்று சீருடை அணிந்து ரி56 துப்பாக்கிகளை ஏந்தியவாறு கம்பஹா பிரதான பாடசாலையின் கெடட் குழுவொன்று அணிவகுப்பில் கலந்து கொண்ட சம்பவம் தொடர்பில் கம்பஹா…
Read More...

120 அடி தேர் சரிந்து விழுந்து விபத்து

இந்தியாவின் பெங்களூரில் புகழ் பெற்ற மதுராம்மா கோயிலின் 120 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தேரானது சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 120 அடி உயரம் கொண்ட தேரை பொதுமக்கள் நகர்…
Read More...

கெஹலியவிற்கு தொடர் விளக்கமறியல்

தரமற்ற மருந்து இறக்குமதி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்…
Read More...

தங்கத்தின் இன்றைய நிலவரம்

நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், இன்றைய தினம் திங்கட்கிழமை தங்கத்தின் விலையானது சற்று உயர்வடைந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின்…
Read More...

ஏமாற்று வித்தைக்காரன் வியாழேந்திரன்: கிருஷ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன்

-அம்பாறை நிருபர்- எனது வாழ்நாளில் மற்றும் அனுபவத்தில் கண்ட மிகப்பெரிய ஏமாற்று வித்தைக்காரன் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தான்.இவரை விட நான் சகல விடயத்திலும் தகுதி உடையவன்.அவரை…
Read More...

புத்தாண்டுக்கான இனிப்பு பண்டங்கள்: 2 மடங்கு செலவு

2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் (2024) புத்தாண்டுக்கான இனிப்பு பண்டங்களை தயாரிப்பதற்கு 2 மடங்கு செலவு ஏற்படும் என வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில்…
Read More...

கல்முனை வடக்கு பிரதேசம் பறிபோகுமாயின் கிழக்கு இருப்பு கேள்விக்குறி

-அம்பாறை நிருபர்- கல்முனை வடக்கு பிரதேசமானது பறிபோகுமாயின் கிழக்கு இருப்பு கேள்விக்குறியாக போய்விடும்.அம்பாறை தமிழ் தேச வரைபடத்தில் இருந்து நீக்கப்படும்.ஆகவே மக்கள் சிந்திக்க…
Read More...

திடீர் சுகயீனம்: 60 பேர் வைத்தியசாலையில்

நல்லத்தண்ணி - வாழமலை பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக 60 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஆலயமொன்றில் இடம்பெற்ற திருவிழாவின் போது நேற்று ஞாயிற்று கிழமை மாலை…
Read More...