Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி

கம்பஹா, கட்டுகஸ்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இனந்தெரியாத ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் இன்று திங்கட்கிழமை மாலை 4 மணி அளவில்…
Read More...

தமிழ் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் – அருண் தம்பிமுத்து

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநில மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த மாநாடானது தமிழர்…
Read More...

கலைஞர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கலைஞர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதரினால் பிரதேச செயலகத்தில் வழங்கி…
Read More...

சித்திரை வருடத்தை முன்னிட்டு பாரம்பரிய உணவு விற்பனைக் கண்காட்சி

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் கலாசார திணைக்களமும் இணைந்து சித்திரை வருடத்தை முன்னிட்டு நடாத்திய பாரம்பரிய உணவு விற்பனைக் கண்காட்சி நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்…
Read More...

கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பள நிலுவையினை வழங்க நடவடிக்கை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முயற்சியால் கடந்த ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்த ஆசிரியர்களுக்கு பாடசாலை விடுமுறைக்காலத்தின் போது வழங்கப்படாதிருந்த ஒரு மாத…
Read More...

வருடாந்த வர்த்தக கண்காட்சி

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த வர்த்தக கண்காட்சி இன்று திங்கட்கிழமை பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது. இதன் போது…
Read More...

மட்டக்களப்பில் சமுர்த்தி அபிமானி விற்பனைக் கண்காட்சி

மட்டக்களப்பில் சமுர்த்தி அபிமானி விற்பனைக் கண்காட்சி நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. வாசுதேவன் தலைமையில் கொக்குவில் பொது சந்தையில் இன்று திங்கட்கிழமை திகதி இடம் பெற்றது.…
Read More...

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையின்படி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தினம் இன்றைய திங்கட்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி…
Read More...

விமான படை அதிகாரி பொலிஸாரால் சுட்டுக்கொலை

பாதுக்க பிரதேசத்தில் நபர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ​​உத்தரவை மீறி ஓட்டிச் சென்ற மோட்டார்…
Read More...

பேருந்து மோதி மாணவன் படுகாயம்

வவுனியாவில் இன்று திங்கட்கிழமை பாடசாலைக்கு சென்ற மாணவனை பேருந்து மோதியதில் மாணவன் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பத்தினியார் மகிழங்குளம் நோக்கி வந்த…
Read More...