Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

இரட்டை முகம் காட்டும் சிறீதரனின் குரோத அரசியலே காரணம்

-யாழ் நிருபர்- தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் விசுவாசியான பூநகரி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரின் உறவினரே டோக்கியோ நிறுவனத்திற்கு…
Read More...

காஸா சிறுவர் நிதியத்துக்கு நிதி உதவி

கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் ஆகியோரின் வழிகாட்டலில் காஸா சிறுவர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி…
Read More...

யாழ்ப்பாணத்தில் புற்றுநோயால் ஒரு வருடத்தில் 776 பேர் பாதிப்பு : 71 பேர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் 2023 ஆம் ஆண்டு மட்டும் 776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 71 பேர் இறந்ததாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் பதில் பணிப்பாளர்…
Read More...

07 விக்கெட்டுக்களால் சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று திங்கட்கிழமை போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி…
Read More...

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

சதொச நிறுவனம் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இதற்கமைய 1 கிலோ செத்தல் மிளகாய் 300 ரூபாவினால்…
Read More...

மாணவர்களிடம் வாட்ஸப் மூலம் நிதி சேகரிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கு என வாட்ஸ் அப் குறூப் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக நிதி சேகரிக்கப்பட்டமை தெரிய…
Read More...

லொத்தர் டிக்கட் மோசடி: ஆசிரியர் கைது

பதுளை மாவட்டம் லுணுகலை பிரதேசத்தில் பணம் மோசடியில் ஈடுபட்ட ஆசிரியர் நேற்று திங்கட்கிழமை நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். லுணுகலை பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு கைது…
Read More...

மட்டக்களப்பில் சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் சுற்றிவளைப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடியிலுள்ள வீடொன்றுக்குள் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டதில் ஒருவர் கைது…
Read More...

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

கண்டி பிரதேசத்தில் உள்ள விஹாரையொன்றின் கராஜிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் மெனிக்ஹிந்த பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுரைடயவராவார். கண்டி பொலிஸாருக்கு…
Read More...

மருந்தகமொன்றில் தீ விபத்து

பூண்டுலோயா பிரதான நகரில் தனியார் மருத்தகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மருந்தகத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கு…
Read More...