Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

பேருந்து விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் காயம்

நாவலப்பிட்டி, உடுவெல்ல பிரதேசத்தில் இன்று செவ்வாய் கிழமை காலை 7 மணியளவில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50 பேர் பயணம் செய்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தொலஸ்பாகேவில் இருந்து…
Read More...

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கிவைப்பு

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் உதவி தேவைப்படும் சிரேஸ்ட கலைஞர்களுக்கு உதவித் தொகை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய் கிழமை வழங்கி…
Read More...

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி "அவளது பலம் நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி…
Read More...

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : 16 வது நாளாக தொடரும் போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக நடைமுறைகளின் மீது நடைபெறும் அத்துமீறல்கள் அடக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் 16 வது நாளாக இன்றும் தொடர்கிறது. இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

புத்தாண்டு விளையாட்டுகளின் பெயர்கள் மாற்றம்

புத்தாண்டு கொண்டாட்டங்களில் இதுவரை நடத்தப்பட்டு வந்த இரண்டு நாட்டுப்புற விளையாட்டுகளின் பெயர்கள் இந்த ஆண்டு முதல் மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண் கட்டி பானை உடைத்தல்…
Read More...

மட்டக்களப்பில் லொறி குடைசாய்ந்து விபத்து

மட்டக்களப்பு- கல்லாறு பாலத்தில் லொறி ஒன்று குடைசாய்ந்த விபத்துக்குள்ளாகியுள்ளது.  இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலை வழியே…
Read More...

அரிசியின் விலையை குறைக்குமாறு கோரி 8 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்

-மூதூர் நிருபர்- அரிசியின் விலையை குறைக்குமாறு வலியுறுத்தி திருகோணமலை நகர சபைக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இவ் கவனயீர்ப்பு…
Read More...

பள்ளிவாசல்களில் சிறப்பு பாதுகாப்பு

புனித ரமழான் நோன்புப் பண்டிகையை முன்னிட்டு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய பள்ளிவாசல்களில் சிறப்பு பாதுகாப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய…
Read More...

மூன்று நாட்களுக்கு கைதிகளைப் பார்வையிடுவதற்கு அனுமதி

புனித ரமழான் நோன்புப் பண்டிகை மற்றும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 11, 12, 13ஆம் திகதிகளில், சிறைக்கைதிகளைப் பார்வையிடுவதற்கு சிறப்பு வேலைத்திட்டம்…
Read More...

அரிசியின் விலையை குறைக்குமாறு மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்மாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் வடக்கு கிழக்கு பெண்கள்…
Read More...